உலகம்

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் அறிவிப்பு!

பிளாஸ்டிக் போத்தல் குடிநீரைக் குடிப்பதால் புற்றுநோய், உடல் பருமன் மற்றும் பிறப்பு குறைபாடுகள் ஏற்படுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில்...

Read moreDetails

ஆப்கானில் நிலநடுக்கம் : டெல்லி வரை அதிர்வு

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் வரை...

Read moreDetails

அணுசக்தி விரிவாக்கத்தைத் தீவிரப்படுத்தும் பிரித்தானியா!

பாரிய அளவில் அணுசக்தி விரிவாக்கத்திட்டங்களை பிரித்தானிய அரசு முன்னெடுத்து வருகின்றது. நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், மின்கட்டணங்களைக் குறைக்கவும், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாகவும் குறித்த திட்டங்கள் ...

Read moreDetails

பிரித்தானிய பிரதமருடன்  இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் சந்திப்பு!

இந்தியாவின் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். மூன்று  நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு, கடந்த...

Read moreDetails

மாலைத்தீவு ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் : 20 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

மாலைத்தீவின் ஜனாதிபதி முகமது மூயிஸ் சீனாவுக்கு 5 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜிங்பிங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பின்னர் , சீனா-மாலைத்தீவுக்கு இடையே...

Read moreDetails

பப்புவா நியூ கினியாவில் பயங்கரம்; 15 பேர் உயிரிழப்பு

பப்புவா நியூ கினியாவின் இரு முக்கிய நகர்ங்களில் நேற்றைய தினம்  இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக  அதிகரித்துள்ளது. நாட்டின் தலை நகர் மோர்ஸ்பி,...

Read moreDetails

மீண்டும் ஒரு நிலநடுக்கம் இன்று!

இன்று காலை 4.1 ரிக்டர் அளவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனை, தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் நிகோபார் தீவில்...

Read moreDetails

காசாவில் தொடரும் உயிரிழப்புகள் ஏற்க முடியாதவை : இந்தியா கண்டனம்!

காசாவில் தொடரும் உயிரிழப்புகள் ஏற்க முடியாதவை என நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் இந்தியா அறிவித்துள்ளது. பாலஸ்தீன காசா பகுதியில் நிலவும் சூழல்...

Read moreDetails

நிலநடுக்கத்தால் 203 பேர் உயிரிழப்பு

ஜப்பானில் புத்தண்டு அன்று ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவான நிலநடுக்கத்தால், சுமார் 203 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பாரிய நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு...

Read moreDetails

அதிகளவான சுற்றுலாப் பயணிகளை அனுப்புங்கள்! மாலை தீவு ஜனாதிபதி வேண்டுகோள்

"அதிகளவான சுற்றுலாப் பயணிகளை மாலைதீவுக்கு அனுப்புமாறு" சீனாவிடம் மாலைதீவின் ஜனாதிபதி மொஹமட் முய்ஸ்சு (Mohamed Muizzu) கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் லட்சத்தீவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின்...

Read moreDetails
Page 529 of 1164 1 528 529 530 1,164
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist