உலகம்

தொலைக்காட்சி நிறுவனத்துக்குள் புகுந்த துப்பாக்கிதாரிகளால் பரபரப்பு!

ஈக்வடோரில் உள்ள பிரபல தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்குள் நேற்றைய தினம் திடீரெனப் புகுந்த வன்முறைக் கும்பலொன்று அங்கிருந்தவர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Read moreDetails

ஹூதிகளின் 21 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன – அமெரிக்கா!

ஹூதிகளின் 21 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை தெற்கு செங்கடலில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் காயங்கள் அல்லது சேதங்கள் எதுவும்...

Read moreDetails

பிரான்ஸ் வரலாற்றில் முதன் முறையாக!

பிரான்ஸ் வரலாற்றில் முதன்முறையாக மிகவும் இளம் வயதில் கேப்ரியல் அட்டல் (Gabriel Attal) என்பவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். 34 வயதான இவர், கடந்த 20 மாதங்களாக பிரதமராக...

Read moreDetails

தாதியின் அலட்சியத்தால் 10 பேர் உயிரிழப்பு!

தாதியின் அலட்சியதால் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள மெட்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள ஒரேகான் வைத்திய சாலையிலேயே இச்சம்பவம் இடமபெற்றுள்ளது....

Read moreDetails

2024 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் எச்சரிக்கை!

2024 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் எனவும், குறித்த நிலைமை வரலாற்றில் மிக அதிக வெப்பமான ஆண்டாகப் பதிவிடப்பட்ட 2023 ஆம் ஆண்டைவிட இன்னும்...

Read moreDetails

சுற்றுலா சென்ற 25 பேர் உயிரிழப்பு: பிரேஸிலில் சோகம்!

பிரேசிலில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று நேற்றிரவு கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலின் பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான பாஹியாவில் உள்ள...

Read moreDetails

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியாயில் இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

நாளாந்தம் கால்களை இழக்கும் 10 க்கும் மேற்பட்ட சிறுவர்கள்: காஸாவில் துயரம்!

காஸா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தொடர் தாக்குதல் காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதியில் இருந்து நாளாந்தம் 10 க்கும் மேற்பட்ட சிறுவர்கள்...

Read moreDetails

சீனாவை உளவு பார்க்கும் பிரித்தானியா?

பிரித்தானியாவைச் சேர்ந்த ‘MI6‘ என்ற உளவுச் சேவையொன்று சீனாவில் உள்ள வெளிநாட்டவரைப் பயன்படுத்தி உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாக சீன அரசு குற்றம் சுமத்தியுள்ளது. சீன அரசின் பிரதான...

Read moreDetails

அரச ரகசியங்களை அணுக இங்கிலாந்து உளவு பார்த்துள்ளது – சீனா குற்றச்சாட்டு

அரச இரகசியங்களை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரித்தானிய உளவாளியை கண்டுபிடித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. ஒரு வெளிநாட்டு ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் பிரித்தானியாவின் MI6 புலனாய்வு சேவைக்காக உளவு பார்த்துள்ளதாக...

Read moreDetails
Page 530 of 1164 1 529 530 531 1,164
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist