வடகொரியாவில் உள்ள வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ஜனாதிபதி கிம் ஜொங் உன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதன்போது கவச வாகனங்கள், பீரங்கிகள் போன்றவற்றை பார்வையிட்ட அவர் நவீன ஏவுகணைகள்...
Read moreDetailsஆசியாவிலேயே மிகவும் உயரமான மரம் தென்மேற்கு சீனாவின் ஸிஸாங் மாகாணத்தின் மலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகவும் உயரமான ஊசி இலை மர வகையான சிறு மரம்...
Read moreDetailsசீனாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வீதிகள், பாலங்கள், வீடுகள் என்பன சேதம்...
Read moreDetailsபெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இலங்கையில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. சிறு சிறு பிரச்சினைகளுக்காக...
Read moreDetailsஈரானின் மத்திய நகரமான ஷிராஸில் உள்ள ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு பேர்...
Read moreDetailsஅமெரிக்காவை சேர்ந்த அலினா- ஆரோன் எட்வர்ட் தம்பதியின் மகள் எம்மா. 10 வயதான இந்த சிறுமி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ...
Read moreDetailsரஷ்யாவின் கருங்கடலில் உள்ள novorossiysk துறைமுகத்தில் உக்ரேனால் இன்று காலை மீண்டும் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒரு வாரத்தில் குறித்த பகுதியில் மாத்திரம் 05 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக...
Read moreDetailsபதவி நீக்கம் செய்யப்பட்ட நைஜரின் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் மீது தேசத் துரோக வழக்குத் தொடரவுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நைஜரின் இராணுவத் தலைவர்களிடம் இருந்து...
Read moreDetailsவீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 10 வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ள சம்பவம் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில்...
Read moreDetailsசீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஏவுகணை படையின் மறுசீரமைப்பு, 'அணு முக்கோணம்' என்று அழைக்கப்படுவதை நோக்கிய மாற்றத்தை நோக்கி நகருகிறது. இது நிலம், வான், கடலில் இருந்து...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.