உலகம்

அரச ஊழியர்களுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவு!

அரசாங்கத்துடன் தொடர்புடைய, அரச பணி புரியும் எந்தவொரு நபரும் WeChat  சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்து கனேடிய அரசாங்கம் உத்தரவு...

Read more

இங்கிலாந்தில் இந்தியப் பெண் படுகொலை!

இங்கிலாந்தின், தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் பகுதியில் இந்தியப் பெண்ணொருவர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 19 வயதான மேஹக் சர்மா என்ற பெண்ணே, இந்திய...

Read more

இஸ்ரேலியப் படைகளால் பாலஸ்தீனியர்கள் 60 பேர் கைது

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகளால் பாலஸ்தீனியர்கள் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கைதிகள் விவகார ஆணைக்குழு மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளன. பெரும்பாலானவர்கள் பெத்லஹேம்,...

Read more

மெக்சிகோவைப் பந்தாடிய ‘ஓடிஸ்’ : 48 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவைத் தாக்கிய 'ஓடிஸ்' சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஓடிஸ் சூறாவளியினால் மெக்சிகோவின் அகாபுல்கோ பகுதியானது கடுமையாகப்...

Read more

காஸா போரை நிறுத்த மறுக்கும் இஸ்ரேல் பிரதமர்!

காஸா பகுதியில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த மறுப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இவ்வாறு அறிவித்தால் டெல் அவிவில், ஹமாஸிடம் சரணடைவதாக இருக்கும் என்றும் அவர்...

Read more

நிலத்திலிருந்து வான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது ஹெஸ்புல்லா

இம்மாதம் போர் தொடங்கிய பின்னர் முதன்முறையாக ஹெஸ்பொல்லா அமைப்பு இஸ்ரேலிய ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்காக தரையிலிருந்து ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் லெபனான்...

Read more

03 வாரங்களுக்குள் 3,334 சிறுவர்கள் உயிரிழப்பு

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன ஹமாஸ் போராளிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் மோதல்களினால் 03 வாரங்களுக்குள் 3,334 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். காசா பகுதியில் இரு தரப்புக்கும் இடையிலான போரினால்...

Read more

இஸ்ரேலுக்கு எதிரான கலவரத்திற்கு வெளிநாட்டு தலையீடே காரணம் – ரஷ்ய அரசாங்கம்

தாகெஸ்தான் விமான நிலையத்தில் இஸ்ரேலுக்கு எதிரான கலவரத்திற்கு வெளிநாட்டு தலையீடே காரணம் என ரஷ்ய அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது. மக்களைத் தூண்டுவதற்கும், கிளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் தவறான தகவல்...

Read more

கனமழை பெய்யும் என்பதால் பிரித்தானியாவில் வெள்ள அபாய எச்சரிக்கை

பிரித்தானியாவின் சில பகுதிகளில் அடுத்த சில நாட்களில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் வெள்ள எச்சரிக்கைகள்...

Read more

19 வயது பெண் கத்தியால் குத்திக்கொலை – குரோய்டனில் ஒருவர் கைது

சமீபத்தில் பிரித்தானியா வந்ததாகக் கருதப்படும் இந்தியப் பிரஜை என நம்பப்படும் 19 வயது பெண் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சமத்துவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்த 23...

Read more
Page 57 of 662 1 56 57 58 662
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist