உலகம்

ஜப்பான் கடலில் ரஷ்யா சுப்பர்சோனிக் எதிர்ப்பு ஏவுகணை சோதனை!

ஜப்பான் கடலில் உள்ள போலி இலக்கை நோக்கி ரஷ்ய கடற்படை, சுப்பர்சோனிக் எதிர்ப்பு ஏவுகணைகளை சோதனை செய்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 100 கிமீ (62...

Read moreDetails

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: மூன்று மாணவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழப்பு!

டென்னசி, நாஷ்வில்லில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் ஒரு பெண் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று மாணவர்கள் மற்றும் மூன்று பெரியவர்கள் உயிரிழந்துள்ளனர். பாலர் பாடசாலையை ஆறாம் வகுப்பு...

Read moreDetails

நீதித்துறை மறுசீரமைப்பு திட்டத்தை நிறுத்துமாறு இஸ்ரேலிய ஜனாதிபதி அரசாங்கத்திற்கு அழைப்பு !

தனது நீதித்துறை மறுசீரமைப்பு திட்டத்தை சவால் செய்ததற்காக அவரது பாதுகாப்பு அமைச்சரை, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திடீரென பதவி நீக்கம் செய்துள்ளார். இதற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான போராட்டக்கார்கள்...

Read moreDetails

துனிசியாவில் மற்றொரு படகு மூழ்கியதில் 19 ஆபிரிக்க புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழப்பு !!

மத்திய தரைக்கடலைக் கடந்து இத்தாலியை அடைய முயன்ற 19 அகதிகள் துனிசியா கடற்கரையில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. மேலும் ஆபிரிக்காவில் இருந்து சென்ற...

Read moreDetails

வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க தயார் – அமெரிக்காவிற்கு ஈரான் ஆதரவுப் படைகள் எச்சரிக்கை

தங்கள் நிலைகளில் அமெரிக்கா மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக சிரியாவில் உள்ள ஈரானிய சார்புப் படைகள் தெரிவித்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில்...

Read moreDetails

பிரான்ஸ் அரசாங்கத்துக்கெதிரான போராட்டங்களின் போது நாடு முழுவதும் 80 பேர் கைது!

பிரான்ஸ் அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக, முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களின் போது இதுவரை நாடு முழுவதும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தலைநகரில் மட்டும் 33 பேர்...

Read moreDetails

புகலிடக் கோரிக்கையாளர்களை நிராகரிக்க அமெரிக்காவும் கனடாவும் ஒப்பந்தம்!

அமெரிக்காவும் கனடாவும் அதிகாரப்பூர்வமற்ற எல்லைக் கடவுகளில் புகலிடக் கோரிக்கையாளர்களை நிராகரிப்பதற்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஒட்டாவா விஜயத்தின் போது, இருநாட்டு...

Read moreDetails

பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கில் நிலநடுக்கம் – 9 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, பாகிஸ்தானிலும் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டு இடிபாடுகளில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைத்தொடரை...

Read moreDetails

மாலைதீவு மீதான கலாநிதி ஜுன்கல் பெர்னாண்டஸின் பார்வை

மாலைதீவில் தீவிர உணர்வுகளின் தோற்றம் சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தானின் போதனைகளால் பெரிதும் பாதிக்கப்படுகிறதா என்பது தொடர்பில் தீவிரவாத எதிர்ப்பு சம்பந்தமான செயற்பாட்டாளரும், ஆய்வாளருமான கலாநிதி ஜுன்கல்...

Read moreDetails

பாகிஸ்தானில் அதிகரிக்கும் தீவிரவாதத் தாக்குதல்கள்

பாகிஸ்தானில், ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது பெப்ரவரி மாதத்தில் 32 சதவீதம் அதிகமான தீவிரவாத தாக்குதல்கள் பதிவாகியுள்ளன என பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தி நேஷன் செய்தித்தாள், தெரிவித்துள்ளது....

Read moreDetails
Page 573 of 1090 1 572 573 574 1,090
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist