உலகம்

கொடூர போதைப் பொருள் குற்றவாளிக்கு 45 ஆண்டு சிறை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

கொலம்பியாவில் இடம்பெற்று வரும் பாரிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் அது சம்பந்தமான கொலைகளுடன் தொடர்புடைய ஒரு குழுவின் தலைவராக விளங்கியவர் ஒடோனியல் என அழைக்கப்பட்ட டெய்ரோ அன்டோனியோ...

Read moreDetails

இம்ரான் கான் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

இம்ரான் கான் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லாகூரில் உள்ள லக்பத் சிறையில்...

Read moreDetails

உக்ரைன் அதிபர் மீது கொலை முயற்சி : பெண் ஒருவர் கைது!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்யும் ரஷ்யாவின் சதி திட்டத்திற்கு உதவியதாக பெண் ஒருவரை உக்ரைன் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசாரணையில், உக்ரைனில் உள்ள ஆயுத கிடங்குகள்...

Read moreDetails

அமெரிக்காவின் 10 மாகாணங்களில் சூறாவளி தாக்கம்!

மத்திய - அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சூறாவளி புயல் அமெரிக்காவின் 10 மாகாணங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன்...

Read moreDetails

டெங்குவினால் 300ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பருவமழைக் காலத்தில் அதிக அளவு நோய் பாதிப்புக்கு உள்ளாகும் நாடாகவும் பங்களாதேஷ் காணப்படுகின்றது. இதன்படி, கடந்த ஜூன் மாதம் அதிக அளவு மழைப்பொழிவு ஏற்பட்டதால் பங்களாதேஷ் முழுவதும்...

Read moreDetails

நிலநடுக்கத்தால் 21 பேர் காயம் : 120 வீடுகள் சேதம்

சீனத் தலைநகர் பீஜிங்கிலிருந்து தெற்கே 300 கிலோமீற்றர் (185 மைல்) தொலைவில் உள்ள டெசோ நகருக்கு அருகே இன்று அதிகாலை 2:33 மணியளவில் 5.5 ரிக்டர் அளவிலான...

Read moreDetails

Beijing  யில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 10 இலட்சம் பேர் இடம்பெயர்வு

சீன தலைநகர்  Beijing   பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இது வரையில் 10 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் குறித்த...

Read moreDetails

மேற்கு ஆபிரிக்க நாடுகளின் காலக்கெடுவை நிராகரித்தது நைஜர் இராணுவம்

பதவியிலிருந்து நீக்கப்பட்ட நைஜர் ஜனாதிபதியிடம் மீண்டும் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான மேற்கு ஆபிரிக்க நாடுகளின் காலக்கெடுவை நைஜரின் இராணுவதலைவர்கள் நிராகரித்துள்ளனர். மேற்கு ஆபிரிக்க தலையீட்டின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில்,...

Read moreDetails

பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டதில் 22 பேர் உயிரிழப்பு : 80ற்கும் மேற்பட்டோர் காயம்

பாகிஸ்தான், தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா நகரில் சஹாரா ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கராச்சியில் இருந்து அபோதாபாத் நோக்கிச் சென்று...

Read moreDetails

வெப்பத்தை குறைக்க தண்ணீர் குடித்த பெண் உயிரிழப்பு

உலகம் முழுவதும் கடுமையான வெப்பநிலை காரணமாக மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பல பதிவாகி வருகின்;றன. அதிகமான அளவில் வெப்பம் இருப்பதால் அதிகளவான நீர், நீர் சத்து நிரம்பிய...

Read moreDetails
Page 607 of 1166 1 606 607 608 1,166
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist