உலகம்

உக்ரைனில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக தகவல்!

உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக உக்ரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 48 வயதான ஆண்ட்ரூ பாக்ஷா மற்றும் 28 வயதான கிறிஸ்டோபர்...

Read moreDetails

ஊதியப் பிரச்சினை: ஆசிரியர்கள் வெளிநடப்பினால் ஸ்கொட்லாந்து முழுவதும் ஆரம்ப பாடசாலைகளுக்கு பூட்டு!

ஊதியம் தொடர்பான பிரச்சினையால் ஆசிரியர்கள் வெளிநடப்பு செய்ததால் ஸ்கொட்லாந்து முழுவதும் உள்ள ஆரம்ப பாடசாலைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மூடப்பட்டுள்ளன. நேற்று நடைபெற்ற தொழிற்சங்கங்களுக்கும் ஸ்கொட்லாந்து அரசாங்க அதிகாரிகளுக்கும்...

Read moreDetails

சீனாவின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணத்தில் 90 சதவீதத்தினருக்கு கொவிட் பாதிப்பு!

சீனாவின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான ஹெனானில் கிட்டத்தட்ட 90 சதவீதம் மக்கள் இப்போது கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகள்...

Read moreDetails

பிரேஸில் கலவரம்: போல்சனாரோவின் ஆதரவாளர்கள சுமார் 1,500பேர் கைது!

பிரேஸிலில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள், தலைநகர் பிரேசிலியாவில் உள்ள காங்கிரஸ், ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிட்டதை அடுத்து, சுமார் 1,500பேர் கைது...

Read moreDetails

வேல்ஸில் பெரும்பகுதிகளில் நாளை கனமழை!

வானிலை எச்சரிக்கையின்படி, நாளை (செவ்வாய்கிழமை) வேல்ஸின் பெரும்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. 10 செ.மீ. வரை அதிக அளவில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம்...

Read moreDetails

ரிஷி சுனக்கின் பேச்சுக்கள் நம்பிக்கையின் அறிகுறி: செவிலியர்களின் ஊதியம் தொடர்பில் பாட் கல்லன் கருத்து!

செவிலியர்களின் ஊதியம் தொடர்பாக பிரிதமர் ரிஷி சுனக் கூறியுள்ள கருத்துக்கள், நம்பிக்கையின் அறிகுறியாக இருப்பதாக செவிலியர் சங்கத்தின் தலைவர் பாட் கல்லன் கூறியுள்ளார். பிபிசி ஊடகத்துக்கு பிரிதமர்...

Read moreDetails

மத்திய செனகலில் பேருந்தில் 40பேர் உயிரிழப்பு: மூன்று நாட்கள் துக்கதினம் அனுஷ்டிப்பு!

மத்திய செனகலில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 40பேர் உயிரிழந்தனர் மற்றும் 87பேர் காயமடைந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஒன்று டயர் வெடித்து, எதிரே வந்த பேருந்துடன் நேருக்கு...

Read moreDetails

போல்சனாரோவின் ஆதரவாளர்களை தண்டிப்பதாக பிரேஸில் ஜனாதிபதி லுலா சபதம்!

தலைநகரை உலுக்கிய வன்முறையைத் தொடர்ந்து, பிரேஸில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, வன்முறையில் ஈடுபட்ட நாட்டின் ஜனாதிபதி தலைவர் ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்களை தண்டிப்பதாக...

Read moreDetails

600க்கும் மேற்பட்ட உக்ரைனியப் படைகள் கொல்லப்பட்ட விவகாரம்: ரஷ்யாவின் கருத்துக்கு உக்ரைன் மறுப்பு!

ஒரு தாக்குதலில் நூற்றுக்கணக்கான உக்ரைனியப் படைகள் கொல்லப்பட்டதாக ரஷ்யா கூறும் கூற்றை உக்ரைன் மறுத்துள்ளது. ரஷ்யா எந்த ஆதாரமும் இல்லாமல், கிழக்கு நகரமான கிராமடோர்ஸ்கில் நடத்தப்பட்ட ஏவுகணைத்...

Read moreDetails

தனிமைப்படுத்தல் இல்லாத பயணத்திற்கு அனுமதி வழங்கியது சீனா

கொரோனா தொற்று காரணமாக அமுல்படுத்தியிருந்த பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் நடவடிக்கையை சீனா முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் சர்வதேச பயணத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்த சீனா இன்று முதல்...

Read moreDetails
Page 607 of 1090 1 606 607 608 1,090
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist