இந்தோனேசியாவைத் தொடர்ந்து, சாலமன் தீவுகளில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) பதிவான நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர் (185 மைல்) தொலைவில்...
Read moreDetailsஇந்த குளிர்காலத்தில் உக்ரைனில் மில்லியன் கணக்கான மக்கள் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாவார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பில் பாதி சேதமடைந்துள்ளது அல்லது...
Read moreDetailsஇந்தோனேசியாவின் மக்கள்தொகை மிகுந்த பிரதான தீவான ஜாவாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 162ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். எண்ணிக்கை மேலும் உயரும்...
Read moreDetailsஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், காயமடைந்துள்ளோரின் எண்ணிக்கை 700ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 20பேர்...
Read moreDetailsமீண்டும் தீவிரமடையும் கொரோனா தொற்று அச்சத்தால், தெற்கு சீனப் பெருநகரமான குவாங்சோ அதன் மிகப்பெரிய மாவட்டத்திற்கு முடக்கநிலையை அறிவித்துள்ளது. ஏறக்குறைய 19 மில்லியன் மக்கள் வசிக்கும் தெற்கு...
Read moreDetailsபயங்கரவாதக் குற்றவாளிகள் சிறையில் இருக்கும் போது குற்றங்களைச் செய்தால் அவர்களுக்கு நீண்ட தண்டனை கிடைக்கும் என்று நீதித்துறை செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார். தற்போது, சிறைக் கம்பிகளுக்குப்...
Read moreDetailsஅமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள ஓரின சேர்க்கையாளர் இரவு விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்வபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததோடு 25பேர் காயமடைந்துள்ளனர். கொலராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள...
Read moreDetailsகுர்திஸ் பயங்கரவாதக் குழுக்களைக் குறிவைத்து சிரியா மற்றும் ஈராக்கில் துருக்கி வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்தான்புல்லில் கடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்...
Read moreDetailsசமூக வலைதளத்தில் வன்முறையைத் தூண்டியதற்காக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான தடையை சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் டுவிட்டர் நீக்கியுள்ளது. டுவிட்டர் தளத்தின் புதிய...
Read moreDetailsசீனா தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்றின் புதிய அலை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் வணிகவளாகங்கள் கடைகள், ஹொட்டல்கள் என்பன மூடப்பட்டுள்ளன. இதேவேளை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.