உலகம்

ஐந்து இலட்சம் பவுண்டுகள் பெறுமதியான போலி கால்பந்து உலகக்கிண்ண ரீ-சட்டுகள் பறிமுதல்!

ஐந்து இலட்சம் பவுண்டுகள் பெறுமதியான போலி, கால்பந்து உலகக்கிண்ண ரீ-சட்டுகளை லண்டன் நகரப் படையில் உள்ள பொலிஸ்துறை அறிவுசார் சொத்து குற்றப் பிரிவு, பறிமுதல் செய்துள்ளது. வடமேற்கு...

Read moreDetails

கிறிஸ்மஸ் காலத்தில் முக்கிய துறைமுகங்கள்- விமான நிலைய ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு!

கிறிஸ்மஸ் காலத்தில் முக்கிய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் வேலைநிறுத்தங்களால் பாதிக்கப்படும் என கூறப்படுகின்றது. எல்லைப் படையில் உள்ள பிசிஎஸ் தொழிற்சங்க உறுப்பினர்கள் ஊதியம், வேலைகள் மற்றும்...

Read moreDetails

அபெக் பொருளாதார உச்சி மாநாட்டிற்கு எதிராக தாய்லாந்தில் போராட்டம்!

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் நடைபெற்ற அபெக் பொருளாதார உச்சி மாநாட்டிற்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களின் போது, மக்கள்...

Read moreDetails

ஊடகவியலாளர் ஜமால் கஷோகி படுகொலை: சவுதி பட்டத்து இளவரசருக்கு விலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு!

ஊடகவியலாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்படும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதிலிருந்து அவருக்கு விலக்கு...

Read moreDetails

அமெரிக்காவை முழு அளவுக்கு தாக்கும் தொலைவுக்கு ஏவுகணையை சோதனை செய்தது வடகொரியா!

வட கொரியாவில் இருந்த அமெரிக்காவை முழு அளவுக்கு தாக்கும் தொலைவுக்கு திறன் உள்ள ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் தலைநகர் பகுதியில் இருந்து...

Read moreDetails

2025ஆம் ஆண்டு முதல் இலத்திரனியல் கார்களுக்கு வாகன கலால் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படாது!

ஏப்ரல் 2025 முதல் இலத்திரனியல் கார்களுக்கு வாகன கலால் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படாது என்று திறைசேரியின் தலைவர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார். தனது இலையுதிர்கால அறிக்கையின்...

Read moreDetails

கிறிஸ்மஸ் ஈவ் உட்பட ஆறு நாட்களுக்கு றோயல் மெயில் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு!

எதிர்வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் ஈவ் உட்பட ஆறு நாட்களுக்கு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட போவதாக றோயல் மெயில் ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இது வழக்கமாக நிறுவனத்திற்கு ஆண்டின் பரபரப்பான...

Read moreDetails

ரஷ்யாவின் புதிய ஏவுகணைத் தாக்குதல்களால் 10 மில்லியன் உக்ரைனியர்களுக்கு மின்சாரம் தடை!

ரஷ்யாவின் புதிய ஏவுகணைத் தாக்குதல்களால் 10 மில்லியன் உக்ரைனியர்கள் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். சமீபத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பேர்...

Read moreDetails

உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் 120 நாட்களுக்கு நீடிப்பு!

உக்ரைனில் இருந்து கருங்கடல் வழியாக உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்காக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மேலும் 120 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உணவு...

Read moreDetails

மலேசியன் எயார்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: 2 ரஷ்யர்கள்- ஒரு உக்ரைனியருக்கு ஆயுள் தண்டனை!

மலேசியன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் எம்.எச்.17 ரக பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, 2 ரஷ்யர்கள் மற்றும் 1 உக்ரைன் கிளர்ச்சியாளர் மீதான குற்றச்சாட்டை...

Read moreDetails
Page 630 of 1089 1 629 630 631 1,089
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist