உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!
2026-01-16
இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
2026-01-16
இன்று முதல் பால் தேநீரின் விலை குறைப்பு!
2026-01-16
மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் வழிமுறைகளை உருவாக்க வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கேசிஎன்ஏ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsவேல்ஸில் கடைகள், பேருந்துகள் மற்றும் ரயில்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டப்பூர்வத் தேவை மற்றும் சுய தனிமைப்படுத்தல் விதிகள் இன்று (திங்கட்கிழமை) முடிவுக்கு வருகின்றது. ஆனால்...
Read moreDetailsசீனாவின் நிதி மையமான ஷாங்காய், அறிகுறியற்ற நோய்த்தொற்றுகளுக்கான புதிய தினசரி பதிவைப் பதிவுசெய்ததன் பின்னர் முடக்கப்பட்டுள்ளது. ஒன்பது நாட்களுக்குள் கொவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ள இரண்டு கட்டங்களாக நகரத்தை...
Read moreDetailsகொரியாவைப் போல உக்ரைனை இரண்டாகப் பிரிக்க ரஷ்யா முயல்வதாக உக்ரைன் நாட்டு ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள உக்ரைன் ராணுவ உளவுத் துறையின் தலைவர்...
Read moreDetailsஉக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் நிலவிவரும் போரை நிறுத்துவது தொடர்பாக, இன்று (திங்கட்கிழமை) துருக்கியில் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இரு தரப்பிலும் பலத்த உயிர் மற்றும்...
Read moreDetailsபாகிஸ்தானில் அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில், பிரதமர் இம்ரான் கான் தனது அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சியில் 'மத அட்டையை' பயன்படுத்தியதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. இம்ரான் கான்...
Read moreDetailsஉக்ரேனில் வைத்தியசாலைகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உக்ரேனில் வைத்தியசாலைகள், நோயாளர் காவு வண்டி மற்றும் வைத்தியர்கள் மீது 70 இற்கும்...
Read moreDetailsஉய்குர்களை தங்கள் இன மற்றும் கலாசார அடையாளங்களை விட்டுக்கொடுக்கவும், சீன கலாசாரத்தை மேம்படுத்தவும் 'கலாசார போஷாக்கு' என்ற கருத்தை ஊக்குவிக்குவிப்பதற்கு உய்குர் மொழி பேசும் அரசு அதிகாரிகள்...
Read moreDetailsஊடகங்கள் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள இம்ரான் கானை பாகிஸ்தான் பத்திரிகைகள் ஆசிரியர் குழு கடுமையாக சாடியுள்ளது. பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர்கள் குழுவானது, பிரதமர் இம்ரான் கானின்...
Read moreDetailsரஷ்ய துருப்புக்களால் சூழப்பட்ட உக்ரைனிய நகரங்களுக்கு பிரித்தானிய அரசாங்கம், 2 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள முக்கிய பொருட்களை அனுப்ப உள்ளது. நாட்டின் அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து உக்ரைனுக்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.