உலகம்

பாலஸ்தீனத்தின் காசாவின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

பாலஸ்தீனத்தின் காசாவின் வடக்கே ஜபாலியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். கரும்புகை வெளியேறியதால் அப்பகுதி புகை மண்டலமாக...

Read moreDetails

உக்ரைனிலுள்ள எரிவாயு உற்பத்தி நிலையம்- ஏவுகணை தொழிற்சாலை மீது ரஷ்யா தாக்குதல்!

உக்ரைனின் டினிப்ரோவில் எரிவாயு உற்பத்தி நிலையம் மற்றும் ஏவுகணை தொழிற்சாலை ஆகியவை மீது ரஷ்யா இராணுவம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக, சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஸபோரிஸியா பகுதியில்...

Read moreDetails

பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றியது குடியரசுக் கட்சி!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியினர், பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றியுள்ளனர். கலிபோர்னியாவின் 27வது காங்கிரஸ் மாவட்டத்தில் குடியரசுக் கட்சியின் மைக் கார்சியாவை...

Read moreDetails

பிரித்தானியாவில் தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் இறப்பதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்!

பிரித்தானியாவில் தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் இறப்பதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் என ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. எட்டு ஐரோப்பிய நாடுகளின் மகப்பேறு இறப்பு வீதங்களை...

Read moreDetails

முன்னாள் பிரித்தானிய தூதர் உட்பட 6,000 கைதிகளை விடுவிப்பதாக மியன்மார் இராணுவம் அறிவிப்பு!

முன்னாள் பிரித்தானிய தூதர், ஜப்பானிய திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அவுஸ்ரேலிய ஆலோசகர் உட்பட 6,000 கைதிகளை மியான்மர் இராணுவம் விடுவிக்க உள்ளது. முன்னாள் இராஜதந்திரி விக்கி போமன்...

Read moreDetails

போலந்தை தாக்கிய ஏவுகணை உக்ரைனுடையதாக இருக்கலாம்: நேட்டோ தகவல்

போலந்தில் இரண்டு பேரைக் கொன்ற ஏவுகணை அநேகமாக உக்ரைனுடையதாக இருக்கலாம் என நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் இந்த...

Read moreDetails

ஈரானில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டங்களை முன்னெடுத்த நால்வருக்கு மரண தண்டனை!

ஈரானில் சமீபத்தில் நடந்த அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களுடன் தொடர்புடைய நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெஹ்ரானில் உள்ள புரட்சிகர நீதிமன்றங்கள், பெயரிடப்படாத 'கலவரக்காரர்களில்' ஒருவர் தனது காரில்...

Read moreDetails

போலந்தில் குண்டுத்தாக்குதல் குறித்து அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் விசாரணை !

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைனின் எல்லைக்கு அருகில் உள்ள போலந்தில் இரண்டு பேரைக் கொன்ற குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றன. உக்ரைனின் எல்லையில் உள்ள...

Read moreDetails

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போலந்தில் விழுந்து இருவர் உயிரிழப்பு !

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை ஒன்று உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள தமது கிராமத்தின் மீது விழுந்ததாக போலந்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கிழக்கு போலந்தில் உள்ள கிராமத்தில்...

Read moreDetails

மாலியில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதாக பிரித்தானியா அறிவிப்பு!

மாலியில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக திட்டமிட்டதை விட முன்னதாகவே மாலியில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் ஹெப்பி தெரிவித்துள்ளார். கடந்த...

Read moreDetails
Page 631 of 1089 1 630 631 632 1,089
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist