உலகம்

மின்னல் தாக்கிய பெண்ணுக்கு இப்படியொரு அபார சக்தியா?

மின்னல் தாக்கிய பெண் ஒருவருக்கு அபார சக்தியொன்று கிடைத்த சம்பவம் அமெரிக்காவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் நகரைச்  சேர்ந்தவர் ம்பர்லி க்ரோன். ஆறு பிள்ளைகளின் தாயாரான...

Read moreDetails

உயிரோடு எரிக்கப்பட்ட 37 மாணவர்கள் : கதறி அழுதபடி இறுதி அஞ்சலி செலுத்திய பெற்றோர்!

உகாண்டாவில் கடந்த 16 ஆம் திகதி   போண்ட்வே ( Mpondwe) பகுதியில்உள்ள  பாடசாலையொன்றில் ISIS அமைப்புடன் தொடர்புபட்ட கிளர்ச்சியாளர் குழு நடத்திய தாக்குதலில் 37 மாணவர்கள்  உடல்...

Read moreDetails

பாகிஸ்தானில் அடுத்தடுத்து துயரம்: மேலும் 13 பேர் உயிரிழப்பு

  பாகிஸ்தானில்   நேற்று முன்தினம் (17) இடம்பெற்ற பஸ் விபத்தொன்றில்  சிக்கி  13 பேர்  உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூரை நோக்கிப்...

Read moreDetails

கிரீஸ் படகு விபத்து; 290 க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் உயிரிழப்பு

கிரீஸில் சுமார் 750 புகலிடக்கோரிக்கையாளர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளானதில் 298 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பாகிஸ்தானில் இன்றைய தினம் துக்க தினமாகப்   பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது இப்படகில் 310...

Read moreDetails

வெளிநாட்டவர்களைக் குறிவைக்கும் ரிஷி : 105 பேர் கைது!

பிரித்தானியப் பிரதமர்  ரிஷி சுனக்,  அண்மைக்காலமாக அந்நாட்டின் அதிகாரிகளுடன்  இணைந்து  சட்ட விரோதமாகக்  குடியேறியவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார். இதில் சட்ட விரோதமாக குடியேறிய சுமார்...

Read moreDetails

பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தையை தொடங்கினார் பிளிங்கன் !!

சீன அதிகாரிகளுடனான இரண்டு நாள் பேச்சுவார்த்தையின் ஓர் அங்கமாக, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன், சீன வெளிவிவகார அமைச்சர் குயின் கேங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஏறக்குறைய...

Read moreDetails

நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு, 25 பேர் மாயம்

ஆசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தின் கிழக்கு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையைத் தொடர்ந்து சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டதால் பொதுமக்கள்...

Read moreDetails

வங்கிகளைச் சூறையாடும் மக்கள்

மேற்காசிய நாடான லெபனானில் கடுமையான பொருளாதார நெருக்கடி  நிலவிவருகின்றது. குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து லெபனான் அரசு கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு  முகம் கொடுத்து வருகின்றது....

Read moreDetails

பறவையால் படுகாயமடைந்த விமானி

  பறவையால் விமானியொருவர் படுகாயமடைந்த சம்பவம் ஈக்வடோரில் இடம்பெற்றுள்ளது. ஈக்வடோரின் லாஸ் ரியோஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானமொன்று நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென அவ்விமானத்தின்...

Read moreDetails

பாடசாலையில் பயங்கரவாதத் தாக்குதல்: 41 பேர் உயிரிழப்பு

உகாண்டாவில் பாடசாலையொன்றின் மீது நேற்று (16) இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 41 பேர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு உகாண்டாவின்  போண்ட்வே( Mpondwe)பகுதியில்  இயங்கிவரும் பாடசாலையொன்றிலேயே...

Read moreDetails
Page 632 of 1167 1 631 632 633 1,167
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist