2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் சுமார் 12,000 பேர் நேருக்கு நேர் நேர்காணல் இன்றி அகதி அந்தஸ்துக்கு பரிசீலிக்கப்பட உள்ளனர். கடந்த ஜூலைக்கு முன்பு விண்ணப்பித்த ஆப்கானிஸ்தான், எரித்திரியா,...
Read moreDetailsபிரித்தானிய குடியுரிமையை மீண்டும் பெறும் ஷமிமா பேகத்தின் கடுமையான முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. அவரது மீள்பரீசிலணை நிராகரிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்கு பேகத்தின் அச்சுறுத்தல் குறித்து அமைச்சர்கள் தேசிய பாதுகாப்பு...
Read moreDetailsஇஸ்ரேலிய துருப்புக்களால், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, குறைந்தது 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று...
Read moreDetailsஅணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்த ரஷ்யாவின் முடிவு மிகப்பெரிய தவறு என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். போலந்தில் நேட்டோ கூட்டணிகளின் முக்கிய குழுவை...
Read moreDetailsபாகிஸ்தானில் உள்ள வங்கிகள் உரிய ஆவணங்களை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் பருப்பு வகைகள் தேக்கமடைந்துள்ளன. இதனால்...
Read moreDetailsபாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள உணவுப்பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் காரணமாக, சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மற்றும் கில்கிட் பால்டிஸ்தானில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. குறித்த பகுதிகளில் உள்ள...
Read moreDetailsசீன உளவு பலூன் உளவுத்துறைக்கான தகவல் சேகரிப்புடன் தொடர்புடையது என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு சபையின் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி மீண்டும் தெரிவித்துள்ளார். மக்கள்...
Read moreDetailsஅமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், உக்ரைனை எவராலும் வீழ்த்த முடியாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஒரு...
Read moreDetailsபிலிப்பைன்ஸ் கடலோரக்காவல்படை மீது சீனாவின் கடலோரக் காவல்படையின் கப்பலானது, 'இராணுவ தர' லேசர் கதிர்களைப் பயன்படுத்தி சில பணியாளர்கள் மீதுசுட்டி, அவர்களைத் கண்மூடித்தனமாகச் துன்புறுத்தல் செய்ததாகக் குற்றம்...
Read moreDetailsரஷ்யாவின் குண்டுவீச்சு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட இரயில் பாதைகளை மீண்டும் கட்டியெழுப்ப பிரித்தானியா ஆதரவு வழங்கவுள்ளது. 10 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள பொருள் மற்றும் இரயில் உபகரணங்களை வழங்குவதாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.