உலகம்

எலிசபெத் மகாராணிக்கு ஐ.நாவில் ஒரு நிமிட மௌன அஞ்சலி

காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடரில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள்...

Read moreDetails

கைப்பற்றப்பட்ட உக்ரைன் முக்கிய நகரங்களில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கின

உக்ரேனியப் படைகளின் விரைவான முன்னேற்றத்தை அடுத்து வடகிழக்கு உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கியுள்ளன. ரஷ்யப் படைகளுக்கான முக்கிய விநியோக பகுதியான குபியன்ஸ்கில் நேற்று சனிக்கிழமை தமது...

Read moreDetails

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை!

பப்புவா நியூ கினியாவில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ள போதும், இதனால்...

Read moreDetails

எஞ்சிய காலத்தில் நாட்டின் அரசியல் கொள்கைகளை நிலைநாட்டுவேன் என மன்னர் சார்ல்ஸ் உறுதியளிப்பு

மறைந்த தமது தாயாரான எலிசபெத் மகாராணி, 7 தசாப்தங்களுக்கும் மேலாக விசுவாசத்துடனும் மரியாதை மற்றும் அன்புடன் சேவை செய்ததாக பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் தெரிவித்துள்ளார். இரண்டாவது எலிசபெத்...

Read moreDetails

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல்!

மகத்தான சமூக மாற்றத்தை ஏற்படுத்திய மரியாதைக்குரிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய ஆழ்ந்த கடமை உணர்வு...

Read moreDetails

உக்ரைன் மற்றும் நட்பு நாடுகளுக்கு 2.6 பில்லியன் டொலர்கள் உதவிக்கு அமெரிக்கா ஒப்புதல்!

உக்ரைன் மற்றும் நட்பு நாடுகளுக்கு கிட்டத்தட்ட கிட்டத்தட்ட 2.6 பில்லியன் டொலர்கள் உதவிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதில், தற்போது ரஷ்யாவுடன் போரிட்டு வரும் உக்ரைனுக்கு 675...

Read moreDetails

தன்னை அணு ஆயுத நாடாக பிரகடனப்படுத்தியது வடகொரியா!

வடகொரியா தன்னை அணு ஆயுத நாடாக பிரகடனப்படுத்தியுள்ளதாக, அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இந்த முடிவை மாற்ற முடியாதது...

Read moreDetails

70 ஆண்டுகால ஆட்சியின் பின் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலம் ஆகினார்

  பிரித்தானியாவின்  நீண்டகால மஹாராணியாக விழங்கிய இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டு கால ஆட்சி யின் பின்னர், 96 வயதில் பால்மோரலில் காலமானார். இன்று(08)  அவரது...

Read moreDetails

“மகாராணி எலிசபெத் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்” – பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

மகாராணியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கவலைப்பட்டதையடுத்து பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் அவர் இருப்பதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. "இன்று(வியாழக்கிழமை) காலையில் கூடுதலான பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மராணியின்...

Read moreDetails

விலைவாசி உயர்விலிருந்து மக்களைப் பாதுகாக்க புதிய திட்டங்களை அறிவித்தார் பிரதமர் ட்ரஸ்!

எதிர்வரும் மாதம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு பொதுவான வீட்டிற்கு எரிசக்தி விலை வரம்பு ஆண்டுக்கு 2,500 பவுண்டுகளாக நிர்ணயிக்கப்படும் என்று பிரதமர்...

Read moreDetails
Page 662 of 1088 1 661 662 663 1,088
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist