உலகம்

ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் 21,000க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்களை விசாரித்துவருவதாக உக்ரைன் தெரிவிப்பு!

ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் 21,000க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குற்றங்களை விசாரணை செய்து வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு 200 முதல் 300 வரையிலான...

Read moreDetails

நைஜீரியாவில் சிறை உடைப்பு: கிட்டத்தட்ட 900 கைதிகள் தப்பியோட்டம்!

நைஜீரியாவின் தலைநகரான அபுஜாவில் நடந்த சிறை உடைப்பில் கிட்டத்தட்ட 900 கைதிகள் தப்பியோடியதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தப்பியோடிய 879 பேரில் குறைந்தது 443 பேரை இன்னும்...

Read moreDetails

ஈரானில் பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தலைவர் கைது: பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் மறுப்பு!

ஈரானில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தலைவர் உட்பட வெளிநாட்டினத்தவர்கள் சிலர், பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகளை பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் மறுத்துள்ளது. ஈரானில்...

Read moreDetails

சீனாவிலிருந்து கனடாவுக்கு மாற்றப்பட்ட ஐ.நா.வின் பல்லுயிர் மாநாடு

உயிரியல் பன்முகத்தன்மைக்கான ஐ.நா.வின் 15ஆவது கூட்டத்தின் இரண்டாம் கட்டம் இந்த ஆண்டு டிசம்பர் 5 முதல் 17 வரை கனடாவின் மொன்றியலில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடர் கடந்த ஏப்ரலில்...

Read moreDetails

புதிய நிதி மற்றும் சுகாதார அமைச்சர்களை அறிவித்தார் ஜோன்சன்

பிரித்தானியாவின் புதிய நிதி மற்றும் சுகாதார அமைச்சர்களை, பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் துணை அமைப்பாளராக செயல்பட்டு வந்த கிறிஸ்...

Read moreDetails

பிரித்தானியாவின் முக்கிய அமைச்சர்கள் இருவர் பதவி விலகினர்!

பிரித்தானிய நிதியமைச்சா் ரிஷி சுனக், சுகாதார அமைச்சா் சாஜித் ஜாவித் ஆகியோா் தங்கள் பதவியை இராஜினாமா செய்துள்ளனர். பிரதமா் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசாங்கத்தின் மீது அடுக்கடுக்காக...

Read moreDetails

இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியான தகவல்களை மறுத்தார் போப் பிரான்சிஸ்!

இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியான தகவல்களை போப் பிரான்சிஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். முன்கூட்டியே ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முட்டியில் வலி, தசைநார்...

Read moreDetails

ஸ்கொட்லாந்தில் பொலிஸ்துறையில் சேர விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைவு!

ஸ்கொட்லாந்தில் பொலிஸ்துறையில் சேர விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை, ஒரு வருடத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2021-22ஆம் ஆண்டு பருவக்காலத்தில் 2,237 விண்ணப்பதாரர்கள் இருந்தனர்....

Read moreDetails

சிட்னியை தடம்புரட்டிய வெள்ளத்தால் சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்!

அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால், சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மூன்றாவது முறையாக தாக்கிய...

Read moreDetails

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இத்தாலியில் கடுமையான வறட்சி!

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், போ ஆற்றை சுற்றியுள்ள ஐந்து வடக்கு பகுதிகளில் இத்தாலி அவசரகால நிலையை அறிவித்துள்ளது....

Read moreDetails
Page 688 of 1086 1 687 688 689 1,086
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist