உலகம்

தாய்வான் வான்பரப்பில் 20 சீன விமானங்கள் பிரவேசிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் 20 சீன போர் விமானங்கள் ஊடுருவியதாக அதன் தேசிய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. தாய்வானின் வான்...

Read moreDetails

பெற்றோலியப் பொருட்கள் மீதான வரியை அதிகரிக்குமாறு பாகிஸ்தானிடம் நாணய நிதியம் கோரிக்கை!

பாகிஸ்தானில், எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் பெற்றோல் விலையை உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து, அந்நாட்டு அரசாங்கம் எதிர்காலத்தில் பெற்றோலியப் பொருட்களின் மீதான வரியை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உள்ளூர் ஊடகங்கள்...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டில் மாத்திரம் 400 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு – யுனிசெப் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மாத்திரம் 460 குழந்தைகள் வன்முறையால் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது. இது குறித்து குறித்த நிதியம்...

Read moreDetails

ஈராக் பிரதமர் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்: ஈரானுக்கு எந்தத் தொடர்பும் இல்லை!

ஈராக் பிரதமர் மீதான ஆளில்லா விமானத் தாக்குதலுக்கும் ஈரானுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என ஈரானின் இராணுவ ஜெனரல் இஸ்மாயில் கானி தெரிவித்துள்ளார். தாக்குதல் நடந்ததையடுத்து நேற்று...

Read moreDetails

இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் உறங்கச் செல்வதால் இதய நோய் வருவதற்கான அபாயம் குறையும்

இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் உறங்கச் செல்வதால், இதய நோய் வருவதற்கான அபாயம் குறையும் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இரவு 10 மணி...

Read moreDetails

தங்கள் உரிமைகளுக்காக ஆப்கான் பெண்கள் போராட்டம்!

ஆப்கானிஸ்தான் பெண்கள் தமது உரிமைகளை பயன்படுத்துவதில் வரையறைகள் இருப்பதாக தெரிவித்து தலைநகர் காபூலில் எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். மேலும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகளைப்...

Read moreDetails

பெலரஸ் எல்லையில் நூற்றுக்கணக்கான புலம்பெயர் மக்களை தடுத்து நிறுத்திய போலந்து

பெலரஸுடனான அதன் கிழக்கு எல்லை ஊடாக புலம்பெயர் மக்கள் நாட்டிற்குள் நுழையும் முயற்சிகளை முறியடித்துள்ளதாக போலந்து அறிவித்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் முள்கம்பி வேலியை கடற்க முற்பட்ட காணொளி...

Read moreDetails

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 2,138பேர் பாதிப்பு- 37பேர் உயிரிழப்பு!

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,138பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 37பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது...

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 32,322பேர் பாதிப்பு- 57பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 32ஆயிரத்து 322பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 57பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...

Read moreDetails

ஈரானில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60இலட்சத்தை நெருங்குகின்றது!

ஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 60இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈரானில் மொத்தமாக 59இலட்சத்து 96ஆயிரத்து 155பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails
Page 714 of 972 1 713 714 715 972
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist