உலகம்

ஸ்பெயினில் கொவிட் தொற்றினால் 50இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 50இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெயினில் 50இலட்சத்து இரண்டாயிரத்து 217பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...

Read moreDetails

வடக்கு அயர்லாந்தில் இராணுவ உதவி நிரந்தர அங்கமாக மாற முடியாது: ரோபின் ஸ்வான்!

வடக்கு அயர்லாந்தின் சுகாதார சேவையை ஆதரிப்பதில் இராணுவ உதவி நிரந்தர அங்கமாக மாற முடியாது என சுகாதார அமைச்சர் ரோபின் ஸ்வான் தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதத்தில் வடக்கு...

Read moreDetails

இங்கிலாந்து தேசிய சுகாதார சேவைக்கு 5.9 பில்லியன் பவுண்டுகள் ஒதுக்கீடு!

இந்த வார வரவு செலவு திட்டத்தில், இங்கிலாந்து தேசிய சுகாதார சேவைக்கு 5.9 பில்லியன் பவுண்டுகள் கூடுதலாக அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. தொற்றுநோயால் மோசமடைந்துள்ள சோதனைகள் மற்றும் ஸ்கேன்களுக்காக...

Read moreDetails

சூடானில் பதற்றம்: பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை சிறை பிடித்தது இராணுவம்!

சூடானில் உள்ள இராணுவப் படைகள் பிரதமர் அப்தல்லா ஹம்தோக்கை, வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அல் ஹதாத் தொலைக்காட்சி செய்தியின் படி, இன்று...

Read moreDetails

முன்நிபந்தனைகள் இல்லாமல் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக உள்ளோம்: அமெரிக்கா!

முன்நிபந்தனைகள் இல்லாமல் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக உள்ளதாக, தென் கொரியாவுக்கான அமெரிக்க தூதர் சுங் கிம் தெரிவித்துள்ளார். வொஷிங்டன்- பியாங்யோங் இடையேயான அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்ட...

Read moreDetails

நிச்சயமற்ற எதிர்காலத்தினை எதிர்கொள்ளும் ஆப்கானிஸ்தான் இசைக் கலைஞர்கள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து இசைக்கலைஞர்கள் தங்கள் இசைத்துறையை கைவிட்டுள்ள நிலையை அடைந்துள்ளதாக கூறியுள்ளனர். எங்கள் இசை மக்களை பாதிக்கும் ஒன்று அல்ல. கிராமத்தில் அல்லது வேறு...

Read moreDetails

போதைப்பொருள்: அன்டோனியோவை விரைவில் அமெரிக்காவிடம் ஒப்படைப்பதாக கொலம்பியா அறிவிப்பு!

கொலம்பியாவில் கடந்த 25 ஆண்டுகளாக மாபெரும் போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்த டைரோ அன்டோனியோ உசுகா, கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை விரைவில் அமெரிக்காவிடம் ஒப்படைப்பதாக கொலம்பியா...

Read moreDetails

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 1,087பேர் பாதிப்பு- நான்கு பேர் உயிரிழப்பு!

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 1,087பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

நோர்வேயில் கொவிட் தொற்றினால் மொத்தமாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நோர்வேயில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நோர்வேயில் இரண்டு இலட்சத்து 517பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட் தொற்றினால் 39,962பேர் பாதிப்பு- 72பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 39ஆயிரத்து 962பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 72பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails
Page 727 of 971 1 726 727 728 971
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist