எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன....
Read moreDetailsஇங்கிலாந்தில் 32,000க்கும் மேற்பட்ட பாதிக்கப்படக்கூடிய கொவிட் நோயாளிகள் 'கட்-எட்ஜ்' வைரஸ் தடுப்பு மருந்துகளால் சிகிச்சை பெற்றுள்ளனர். இது சில மணி நேரங்களில் இந்த மருத்து அறிகுறிகளை மேம்படுத்துகிறது...
Read moreDetailsரயில் நிலையத்தில் அகதிகள் மீது மனசாட்சியற்ற குண்டுவீச்சுக்கு பிறகு, உக்ரைனுக்கு 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்களை பிரித்தானியா பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். ஸ்டார்ஸ்ட்ரீக் விமான எதிர்ப்பு...
Read moreDetailsஇஸ்ரேலில் தாக்குதல்கள் அதிகரித்து வருவதைத் தடுக்கும் முயற்சியில், இஸ்ரேலியப் பிரதமர் நஃப்தலி பென்னட், அனைத்து பாதுகாப்புப் படைகளுக்கும் முழு சுதந்திரம் வழங்கியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) பாலஸ்தீனியர் ஒருவர்...
Read moreDetailsகிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்கில் உள்ள ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 50பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பேர்...
Read moreDetailsலண்டன் கனரி வோர்ப் பகுதியில் உள்ள ஹெல்த் கிளப்பில் ரசாயன பதார்த்தம் வெளியேறியதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கபோட் சதுக்கத்தில் (Cabot Square)...
Read moreDetailsரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வயது வந்த இரண்டு மகள்கள் மீது பிரித்தானியா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. புடினின் வயதுவந்த மகள்களான கேடரினா விளாடிமிரோவ்னா டிகோனோவா மற்றும்...
Read moreDetailsசர்வதேச பயணங்களில் பணியாளர்கள் பற்றாக்குறையின் தாக்கம் குறித்து கவலை தெரிவிக்கும் வகையில் விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு பிரித்தானியாவின் விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு கடிதம்...
Read moreDetailsஇஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் இடம்பெற்ற தொடர் துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 28 மற்றும் 27 வயதுடையவர்கள் எனவும், காயமடைந்தவர்களில்...
Read moreDetailsஉக்ரைன் மீது படையெடுத்து பேரழிவை ஏற்படுத்தியதாக கூறி, ரஷ்யாவை ஐ.நா. மனித உரிமை சபையிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக ஐ.நா. பொதுச் சபை தெரிவித்துள்ளது. ஐ.நா. பொதுச் சபையில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.