எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!
2026-05-04
திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்
2026-05-04
பாகிஸ்தானின் பல மருந்தகங்களில் பரசிட்டமோல் கிடைக்காத நிலைமைகள் அதிகரித்துள்ளதாகவும், கறுப்பு சந்தையில் தாராளமாக கிடைப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணையகத்தின் அதிகாரி ஒருவர், கொரோனா நோயாளிகளுக்கு...
Read moreDetailsஅமெரிக்காவுடனான முக்கிய வர்த்தகத் தொடர்பை லொறி ஓட்டுநர்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில், இதனை முடிவுக்கு கொண்டுவர கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடை உத்தரவு...
Read moreDetailsஉக்ரைனில் உள்ள பிரித்தானிய பிரஜைகள் இப்போது நாட்டை விட்டு வெளியேறுமாறு, பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. எந்த நேரத்திலும் ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுக்கலாம் என அமெரிக்கா எதிர்வு...
Read moreDetailsதலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முடக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் 7 பில்லியன் டொலர்கள் நிதியின் பாதித் தொகையை மனிதாபிமான நிவாரணத்துக்கு விடுவிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் மீதித் தொகையை...
Read moreDetailsமடகாஸ்கரில் பட்சிராய் சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை இந்த வார தொடக்கத்தில் 92 ஆக இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை 120 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில பேரிடர் நிவாரண...
Read moreDetailsலித்துவேனியா நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை சீனா நிறுத்திவிட்டதாக, லித்துவேனியா முகமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி, பால் பொருட்கள், பியர் உள்ளிட்ட பொருட்களே இறக்குமதி இவ்வாறு தடை...
Read moreDetailsஜமாத்-இ-இஸ்லாமி பாகிஸ்தான் முழுவதும் 100 போராட்டங்களை முன்னெடுக்கும் முகமாக போராட்டங்களை ஆரம்பித்துள்ளது. நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 100 இடங்களில் கண்டன உள்ளிருப்புப் போராட்டத்தினை முன்னெடுக்கும் முகமாக முதலில்...
Read moreDetailsஆப்கானிஸ்தான் பெண்கள் உரிமை ஆர்வலர்கள் நோர்வேக்கு விஜயம் செய்யும் தலிபான் பிரதிநிதிகளிடமும் தமது கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். அத்துடன் ஆப்கானில் கடந்த வாரம் காணாமல்போன இரண்டு பெண் ஆர்வலர்களை...
Read moreDetailsசீனாவை எதிர்கொள்வதற்காக கடந்த ஜனவரி 25ஆம் திகதி அமெரிக்க பிரதிநிதிகள் சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டத்தை கிழக்கு துர்கிஸ்தானின் நாடுகடந்த அரசு வரவேற்றுள்ளது. அதுமட்டுமன்றி ஆரம்பமாகி நடைபெற்று...
Read moreDetailsவேல்ஸில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம், எதிர்வரும் மார்ச் இறுதிக்குள் இரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று வீதங்கள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.