உலகம்

கோடையில் உணவுப் பொருட்களின் விலை விரைவில் உயரும் அபாயம்!

இந்த கோடையில் உணவுப் பொருட்களின் விலை விரைவில் உயரும் என மளிகை விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது. பாண், இறைச்சி, பால் மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற...

Read moreDetails

உக்ரைன் போர்: செவெரோடோனெட்ஸ்கில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களின்றி தவிப்பு!

உக்ரைனின் செவெரோடோனெட்ஸ்க் நகரில் அத்தியாவசியப் பொருட்கள் தீர்ந்துவிட்ட நிலையில், அங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. அவர்களில் பலர் நகரின் அசோட் இரசாயன...

Read moreDetails

செவெரோடொனட்க்ஸ் இரசாயன ஆலையில் சிக்கியுள்ள பொதுமக்கள் வெளியேற பாதுகாப்பான வழித்தடம்!

கிழக்கு உக்ரைனின் செவெரோடொனட்க்ஸ் நகர இரசாயன ஆலையில் சிக்கியுள்ள பொதுமக்கள் வெளியேறுவதற்காக, பாதுகாப்பு வழித் தடத்தை ஏற்படுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. தற்போது அந்த நகரின் பெரும்பாலான பகுதிகள்...

Read moreDetails

நவீன ஏவுகணை தடுப்பு ஆயுதங்களை வழங்குவதில் நட்பு நாடுகள் தாமதிப்பதில் நியாயமில்லை: உக்ரைன் ஜனாதிபதி!

உக்ரைனுக்கு நவீன ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள் தேவை என்ற நிலையில் அவற்றை வழங்குவதில் நட்பு நாடுகள் தாமதிப்பதில் நியாயமில்லை என உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்....

Read moreDetails

அமெரிக்க ஜனாதிபதி சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்வது உறுதியானது !

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முதல் மத்திய கிழக்கு பயணத்தின் விவரங்களை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி சர்ச்சைகளுக்கு மத்தியில் சவுதி அரேபியா செல்லும் அவர் சவுதி...

Read moreDetails

உயரும் கடல் மட்டம் இங்கிலாந்தில் 200,000 சொத்துக்கள் கைவிடப்படும் அபாயம் !

2050-க்குள் கடல் மட்டம் உயரும் காரணத்தால் இங்கிலாந்தில் உள்ள சுமார் 200,000 சொத்துக்கள் கைவிடப்படலாம் என ஒரு அறிக்கை கூறுகிறது. தண்ணீர் எங்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும்...

Read moreDetails

ஏழ்மை குடும்பங்களுக்கான முதலாவது கொடுப்பனவு ஜூலை 14ல் – பிரித்தானிய அரசு

வாழ்க்கைச் செலவுக்கு உதவும் வகையில் ஏழ்மை குடும்பங்களுக்கான முதலாவது கொடுப்பனவு ஜூலை 14 முதல் வங்கிகளுக்கு அனுப்பப்படும் என அரசாங்கம் கூறுகிறது. ஜூலை இறுதிக்குள் எட்டு மில்லியனுக்கும்...

Read moreDetails

ஐ.நா.வில் சின்ஜியாங் ‘துஷ்பிரயோகங்கள்’ குறித்து சீனாவை கேள்வியெழுப்பிய பல நாடுகள் !

சீனாவின் மேற்கு சின்ஜியாங் பிராந்தியத்தில் நடந்ததாகக் கூறப்படும் துஷ்பிரயோகங்கள் குறித்து பல நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன. மேலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அங்குள்ள நிலைமை...

Read moreDetails

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள தேநீர் குடிப்பதை நிறுத்துங்கள்: மக்களிடம் அரசாங்கம் கோரிக்கை

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள, தேநீர் அருந்தும் அளவை குறைக்குமாறு பாகிஸ்தான் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு குறைவான தேநீரை பருகுவதன் மூலம்...

Read moreDetails

புகலிடக் கோரிக்கையாளர்களை அழைத்துச் செல்ல புறப்பட்ட முதல் விமானம் இறுதி நேரத்தில் இரத்து

பிரித்தானியாவில் இருந்து ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அழைத்துச் செல்ல புறப்பட்ட முதல் விமானம் சட்ட பிரச்சினை காரணமாக இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய மனித உரிமைகள்...

Read moreDetails
Page 757 of 1147 1 756 757 758 1,147
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist