உலகம்

போலியான செய்திகளை நீக்குமாறு சுவிஸ் தூதரகம் சீன ஊடகங்களிடம் கோரிக்கை!

சீன ஊடகங்களில் வெளியான பொய்யான செய்திகளைக் கொண்ட கட்டுரைகள் மற்றும் பதிவுகளை அகற்றுமாறு சீனாவில் உள்ள சுவிஸ் தூதரகம் வலியுறுத்தியுள்ளது. சமீபத்திய நாட்களில் சீன ஊடகங்களில் மேற்கோள்...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் உள்ள மற்றொரு நகரத்தை தலிபான் போராளிகள் கைப்பற்றினர்…!

தலிபான் போராளிகள் இன்று புதன்கிழமை வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மற்றொரு நகரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க தலைமையிலான வௌிநாட்டு படையினர் மீள அழைக்கப்பட்டதிலிருந்து,...

Read moreDetails

படையில் சேருமாறு குடிமக்களிடம் எத்தியோப்பியா அரசாங்கம் கோரிக்கை!

மீண்டும் எழுச்சி பெற்ற திக்ராயன் படைகளுக்கு எதிரான போராட்டத்தில் இணையுமாறு எத்தியோப்பிய அரசாங்கம் தனது நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. வயதான அனைத்து எத்தியோப்பியர்களும் பாதுகாப்புப் படைகள், சிறப்புப்...

Read moreDetails

அல்ஜீரியாவில் காட்டுத் தீ: 42 பேர் உயிரிழப்பு

அல்ஜீரியாவில் காட்டுத் தீ காரணமாக 25 பாதுகாப்பு தரப்பினர் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. தலைநகரின் கிழக்கே மலைப்பாங்கான கபிலி பிராந்தியத்தின் பெரும்...

Read moreDetails

12 -17 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு மொடர்னா தடுப்பூசி – சுவிஸ்

12 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு மொடர்னா தடுப்பூசியை செலுத்துவதற்கு சுவிட்சர்லாந்து நேற்று அனுமதி வழங்கியுள்ளது. ஐரோப்பிய கட்டுப்பாட்டாளர்கள், குறித்த வயதினருக்கு தடுப்பூசி செலுத்த அங்கீகாரம் வழங்கிய...

Read moreDetails

மெல்பேர்னில் முடக்க நிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு

அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள மெல்பேர்ன் நகரிலும் அமுலில் உள்ள முடக்கநிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமுல்படுத்தப்பட்ட முடக்கநிலை இம்மாதம் 19ஆம் திகதி முடிவுபெறும் என...

Read moreDetails

சீனாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் ஏழு மாதத்தில் உச்சத்தை எட்டியுள்ளன!

கொரோனா வைரஸ் தொற்றின் டெல்டா மாறுபாடு, பெய்ஜிங்கில் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றின் அதிகரிப்பு கடந்த ஏழு மாதங்கள் உச்சத்தை எட்டியுள்ளது....

Read moreDetails

பிரித்தானியாவில் பாவனைக்கு உட்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை இரண்டு மடங்காக அதிகரிப்பு!

கடந்த சில மாதங்களில் பிரித்தானியாவில் பாவனைக்கு உட்படுத்தப்பட்ட (செகண்ட் ஹேண்ட்) கார் விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுதல் மற்றும் புதிய மொடல்களின்...

Read moreDetails

அமெரிக்கர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கியது கனடா!

அமெரிக்காவை சேர்ந்தவர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை கனடா நீக்கியுள்ளது. இதன்படி, அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், தங்கள் நாட்டு கடைகளில் பொருட்களை வாங்குவதற்கும், விடுமுறையைக்...

Read moreDetails

ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு ஆதரவாக தலிபான்கள் மீது தொடர்ந்து விமான தாக்குதல்: அமெரிக்கா தெரிவிப்பு

ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு ஆதரவாக தலிபான்கள் மீது தொடர்ந்து விமான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனின்...

Read moreDetails
Page 789 of 967 1 788 789 790 967
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist