இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 25ஆயிரத்து 161பேர் பாதிக்கப்பட்டதோடு 37பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsகனடாவில் மே மாத இறுதிக்கு பிறகு கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால்,...
Read moreDetailsஇத்தாலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மொத்தமாக 44இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இத்தாலியில் மொத்தமாக 44இலட்சத்து 617பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19...
Read moreDetailsமொரோக்கோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொரோக்கோவில் ஏழு இலட்சத்து ஆயிரத்து 325பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsபருவநிலை மாற்றம் குறித்து ஐபிசிசி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அவசர உலகளாவிய நடவடிக்கைக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அழைப்பு விடுத்துள்ளார். கோப்26 என்ற ஐ.நா.வில் நடத்தப்படும் உச்சி...
Read moreDetailsகிரேக்க தீவான ஈவியாவில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருவதால், குடியிருப்புவாசிகள் கடல் வழியாக பாதுகாப்பாக வெளியேறி வருகின்றனர். 2,000க்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது வயதானவர்கள்...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் போர்நிறுத்தத்திற்கான சர்வதேச அழைப்புகளை தலிபான்கள் நிராகரித்துள்ளனர். முக்கிய வடக்கு நகரமான குண்டூஸையும், சர்-இ-புல் மற்றும் டலோகானையும் தலிபான்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. ஐந்து பிராந்திய தலைநகரங்கள் தலிபான்களிடம்...
Read moreDetailsஸ்கொட்லாந்து அதன் மீதமுள்ள கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது. ஆனால் மக்கள் பொது போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் முககவசங்களை அணிய வேண்டும். நாடு இன்று (திங்கட்கிழமை)...
Read moreDetailsஅடுத்த வசந்த காலத்தில் இங்கிலாந்தில் இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்துக்கும் அதிகமாக உயரும் என்று ஒரு தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. இதற்காக அதிக...
Read moreDetailsசிறிய மற்றும் நடுத்தர ரக தனியார் தொழில்களை தொடங்குவதை கியூபா அரசாங்கம் சட்டப்பூர்வமாக்கியுள்ளது. புதிய விதிகளின்படி, 100பேர் வரை பணியமர்த்தும் தனியார் நிறுவனங்கள் இனி கியூபாவில் அனுமதிக்கப்படும்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.