உலகம்

ரஷ்யாவிடமிருந்து உக்ரைனைப் பாதுகாக்க படைகளை அனுப்பப்போவதில்லை: பிரித்தானியா!

ரஷ்யாவிடமிருந்து உக்ரைனைப் பாதுகாக்க தாங்களும் தங்களது கூட்டணி நாடுகளும் அங்கு படைகளை அனுப்பப்போவதில்லை என்று பிரித்தானிய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...

Read moreDetails

ஹொங்கொங் சட்டசபைத் தேர்தல்: பெய்ஜிங் சார்பு வேட்பாளர்கள் அமோக வெற்றி!

ஹொங்கொங்கின் சர்ச்சைக்குரிய சட்ட மேலவை (LegCo) தேர்தலில், பெய்ஜிங் சார்பு வேட்பாளர்கள் அமோக வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்த வேட்பாளர்களில் சிலர் மத்திய வாக்கு எண்ணும் மையத்தில் மேடையில்...

Read moreDetails

பிலிப்பைன்ஸ் சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்வு!

பிலிப்பைன்ஸின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை தடம் புரட்டிய, சுப்பர் சூறாவளி ராயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் 239பேர் காயமடைந்திருப்பதாகவும், 52பேர் காணவில்லை என...

Read moreDetails

இஸ்ரேலில் ஐந்தாவது கொவிட் தொற்றலை: குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துமாறு வலியுறுத்தல்!

தங்கள் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸுக்கு எதிராக, தடுப்பூசி போடுமாறு பெற்றோருக்கு இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேலில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்கள்...

Read moreDetails

மலேசியாவில் வெள்ளம் – 21,000 ற்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேற்றம்

மலேசியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாகப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சொன்னார். இராணுவம்,...

Read moreDetails

சர்ச்சைகளுக்கு மத்தியில் ஹொங்கொங்கில் சட்டப் பேரவைத் தேர்தல்!

ஹொங்கொங்கில் தேர்தல் மாற்றம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் திணிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக அம்மக்கள் தேர்தலில் வாக்களிக்கின்றனர். இன்று இடம்பெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் -...

Read moreDetails

பிலிப்பைன்ஸ் சூறாவளி – உயிரிழப்பு எண்ணிக்கை 75 ஆக உயர்வு

பிலிப்பைன்ஸைத் தாக்கிய புயல் காரணமாக குறைந்தது 75 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 195 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் காரணமாக 300,000...

Read moreDetails

இரண்டு நாட்களில் 900க்கும் மேற்பட்டோர் கால்வாயைக் கடந்துள்ளனர் – உள்துறை அலுவலகம்

இரண்டு நாட்களில் 900க்கும் மேற்பட்டோர் சிறிய படகுகளில் கால்வாயைக் கடந்துள்ளனர் என்று உள்துறை அலுவலகம் உறுதி செய்துள்ளது. வியாழக்கிழமை அன்று கென்ட் கடற்கரையிலிருந்து 19 படகுகளில் 559...

Read moreDetails

பாகிஸ்தானின் வங்கியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் தெற்கு நகரமான கராச்சியில் உள்ள வங்கி ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கழிவுநீர் வடிகாலில் இருந்து வந்த...

Read moreDetails

பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து பிரெக்ஸிட் அமைச்சர் இராஜினாமா

பிரெக்ஸிட் அமைச்சர் லோர்ட் ஃப்ரோஸ்ட், பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய திரும்பப்பெறுதல் ஒப்பந்தம் மற்றும் வடக்கு அயர்லாந்து நெறிமுறை...

Read moreDetails
Page 791 of 1081 1 790 791 792 1,081
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist