உலகம்

பெப்ரவரி மாத இறுதிக்குள் 4 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள்: பிரான்ஸ் இலக்கு!

பெப்ரவரி மாத இறுதிக்குள் 4 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடுவதே இலக்கு என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்த சில நாட்களில் 1.7 மில்லியன் பேருக்கு...

Read moreDetails

ஸ்கொட்லாந்தில் முதல் தடுப்பூசி பெற 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு காலக்கெடு!

ஸ்கொட்லாந்தில் உள்ள அனைத்து பராமரிப்பு இல்ல குடியிருப்பாளர்கள், முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கள் கொவிட் தடுப்பூசியின் முதல் அளவை இன்றுக்குள் பெற்றிருக்க...

Read moreDetails

கொவிட்-19 தொற்றுநோயின் தோற்றம் குறித்த விசாரணைக்கு சீனா முழு ஒத்துழைப்பு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயின் தோற்றம் குறித்த விசாரணைக்கு, சீனாவின் உயிரியில் விஞ்ஞானிகள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் விஷேடக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிபுணர்...

Read moreDetails

பிரிட்டிஷ் கொலம்பியா பாடசாலைகளில் அனைத்து உள்ளரங்க இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் உள்ளரங்க இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகின்றது. நடுத்தர மற்றும் இடைநிலை மாணவர்கள், அதே போல் மழலையர் பாடசாலை முதல் 12...

Read moreDetails

ஆப்கானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 16பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு படையை சேர்ந்த 16பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடக்கே குண்டூஸ் மாகாணத்தில் கான் அபாத் மாவட்டத்தில் பாதுகாப்பு படை...

Read moreDetails

உருமாறிய கொவிட்-19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயற்திறன் குறித்து ஆய்வு!

உருமாறிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயற்திறனை அதிகரிப்பது குறித்து, தயாரிப்பு நிறுவனங்கள் ஆய்வில் ஈடுபட்டு உள்ளதாக தடுப்பூசி வெளியீட்டுக்கு பொறுப்பான அமைச்சர் நதிம்...

Read moreDetails

மவுண்ட் எட்னா எரிமலை சீற்றம்;: அருகிலுள்ள மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தல்!

இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா எரிமலை கடும் சீற்றத்துடன் காணப்படுவதால், அருகிலுள்ள மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனிடையே, பாதுகாப்பு கருதி இதன் சுற்றுப்புறத்தில் உள்ள...

Read moreDetails

கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்த ஜோ பைடன்- மூன் ஜே இன் கைகோர்ப்பு!

கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்தவும், உலகளாவிய சவால்களை சமாளிக்கவும் ஒன்றிணைந்து பாடுபட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னும் உறுதிபூண்டுள்னர். இருவரும்...

Read moreDetails

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில், 4,083பேர் பாதிப்பு- 158பேர் உயிரிழப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 4,083பேர் பாதிக்கப்பட்டதோடு 158பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக...

Read moreDetails

ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் ஐ.நா. பாதுகாப்பு சபை வலியுறுத்தல்!

மியன்மாரில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது. மேலும், மியன்மாரில் நிலவும்...

Read moreDetails
Page 828 of 835 1 827 828 829 835
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist