முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அனைத்து கொவிட் கட்டுப்பாடுகளையும் நீக்கக்கூடாது என பெரும்பாலான கனேடியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து தடுப்பூசி போடுவதால், கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருக்க வேண்டும்...
Read moreDetailsகொவிட்-19 கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின் பட்டியலில், மேலும் மூன்று நாடுகளை பிரான்ஸ் சேர்த்துள்ளது. இதன்படி ரஷ்யா, நமீபியா மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகள் கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின்...
Read moreDetailsமறைந்த எடின்பர்க் இளவரசர் பிலிப்பின் நினைவாக, நான்கு புதிய முத்திரைகளின் தொகுப்பு ரோயல் மெயிலால் வெளியிடப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை வடிவமைப்புகள் கொண்ட முத்திரைகளான இவை, மறைந்த...
Read moreDetailsஇங்கிலாந்தில் சுமார் இரண்டு மில்லியன் மக்களுக்கு நீண்டகால கொவிட் அறிகுறி இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சில நேரங்களில் இது 'நீண்ட கொவிட்' என்று அழைக்கப்படுகிறது. அரை மில்லியன்...
Read moreDetailsஅமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி வன்முறை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஜனாதிபதி ஜோ பைடன் புதிய நடவடிக்கையொன்றை எடுத்துள்ளார். துப்பாக்கி வன்முறையை தடுப்பதற்காக முதல் கட்டமாக,...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 16ஆயிரத்து 135பேர் பாதிக்கப்பட்டதோடு 19பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 721பேர் பாதிக்கப்பட்டதோடு 20பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது...
Read moreDetailsபின்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 46ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 99ஆவது நாடாக விளங்கும் பின்லாந்தில்...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 39இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 18கோடியே மூன்று இலட்சத்து 60ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsபிரித்தானியாவில் வெளிநாட்டு பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை எளிதாக்க அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்க போக்குவரத்து துறையினர் தீர்மானித்துள்ளனர். தொற்று காரணமாக 195,000 பபேர் தங்கள் வேலையை இழந்துவிட்டனர் என்றும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.