எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
எரிபொருள் விலை குறைவு – நாளை முதல்!
2026-04-10
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்பட்ட 1,25,000 பேரை அந்நாட்டு இராணுவம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட நிகழ்வில்...
Read moreDetailsவடக்கு இத்தாலியின் மாகியோர் ஏரிக்கு அருகே ஒரு மலையில் கேபிள் கார் விழுந்ததில் சிறுவர்கள் உட்பட பதினான்கு பேர் உயிரிழந்துள்ளனர். ரிசார்ட் நகரமான ஸ்ட்ரெசாவிலிருந்து பீட்மாண்ட் பிராந்தியத்தில்...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 415பேர் பாதிக்கப்பட்டதோடு 28பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 235பேர் பாதிக்கப்பட்டதோடு 5பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகிறது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் 29ஆயிரத்து 941பேர்...
Read moreDetailsரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 50இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் 50இலட்சத்து ஆயிரத்து 505பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...
Read moreDetailsபிலிப்பைன்ஸில் 5.5 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது. பிலிப்பைன்ஸின் தென்கிழக்கு பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.02 மணியளவில் மிதமான...
Read moreDetailsஇங்கிலாந்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மாட் ஹான்கொக் தெரிவித்துள்ளார். பிரித்தானியா முழுவதும் இதுவரை 60 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்...
Read moreDetailsஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) இன், இன்னும் அறிவிக்கப்படாத வங்கிக் கணக்குகள் வெளிவந்துள்ளன. வெளிநாட்டு நிதி வழக்கில், மனுதாரர் அக்பர் எஸ்.பாபர் பரிந்துரைத்த இரண்டு நிதி ஆய்வாளர்களால்...
Read moreDetailsஐரோப்பாவில் அதிக தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட பிரான்ஸில் புதிதாக 12 ஆயிரத்து 611 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து பிரான்ஸில் பாதிக்கப்பட்டோரின் மொத்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.