பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
ஈராக் பிரதமர் மீதான ஆளில்லா விமானத் தாக்குதலுக்கும் ஈரானுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என ஈரானின் இராணுவ ஜெனரல் இஸ்மாயில் கானி தெரிவித்துள்ளார். தாக்குதல் நடந்ததையடுத்து நேற்று...
Read moreDetailsஇரவு 10 மணி முதல் 11 மணிக்குள் உறங்கச் செல்வதால், இதய நோய் வருவதற்கான அபாயம் குறையும் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இரவு 10 மணி...
Read moreDetailsஆப்கானிஸ்தான் பெண்கள் தமது உரிமைகளை பயன்படுத்துவதில் வரையறைகள் இருப்பதாக தெரிவித்து தலைநகர் காபூலில் எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். மேலும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகளைப்...
Read moreDetailsபெலரஸுடனான அதன் கிழக்கு எல்லை ஊடாக புலம்பெயர் மக்கள் நாட்டிற்குள் நுழையும் முயற்சிகளை முறியடித்துள்ளதாக போலந்து அறிவித்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் முள்கம்பி வேலியை கடற்க முற்பட்ட காணொளி...
Read moreDetailsகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,138பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 37பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 32ஆயிரத்து 322பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 57பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreDetailsஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 60இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈரானில் மொத்தமாக 59இலட்சத்து 96ஆயிரத்து 155பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsஒஸ்திரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மொத்தமாக எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒஸ்திரியாவில் கொவிட் தொற்றினால் எட்டு இலட்சத்து...
Read moreDetailsஅணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மஸ் நீரிணைக்கு அருகே, ஈரான் தனது வருடாந்திர போர் ஒத்திகையைத் தொடங்கியுள்ளது. ஈரானும், ஐரோப்பிய ஒன்றியமும்,...
Read moreDetailsஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி, பாக்தாத்தின் உயர் பாதுகாப்பு பசுமை மண்டலத்தில் உள்ள தனது வீட்டின் மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் காயமின்றி தப்பியதாக தெரிவித்துள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.