உலகம்

16 ஆண்டுகளுக்கு பின் பொலிவியா- சிலிக்கு இடையில் ரயில் சேவை ஆரம்பம்!

16 ஆண்டுகளுக்கு பின் பொலிவியா மற்றும் சிலிக்கு இடையில் ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையில் சுமார் 616 கிலோ மீட்டர் தூரம் தண்டவாளங்கள் புதுப்பிக்கப்பட்டு...

Read moreDetails

இங்கிலாந்தில் விருந்தோம்பல்- வீட்டில் சந்திப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்!

இங்கிலாந்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் அடுத்த கட்டத்தை பிரதமர் உறுதிப்படுத்தவுள்ளதால், அடுத்த திங்கட்கிழமை முதல் விருந்தோம்பல் மற்றும் வீட்டில் சந்திப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளன. பிரதமர் பொரிஸ்...

Read moreDetails

மியன்மாரில் கடந்த அரசாங்கத்தை சேர்ந்த நாடாளுமன்ற அரசியல் தலைவர்கள் பயங்கரவாதிகளாக அறிவிப்பு!

தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள இராணுவம், கடந்த அரசாங்கத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்...

Read moreDetails

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 6,695பேர் பாதிப்பு- 58பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆறாயிரத்து 695பேர் பாதிக்கப்பட்டதோடு 58பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,770பேர் பாதிப்பு- 2பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 770பேர் பாதிக்கப்பட்டதோடு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...

Read moreDetails

செர்பியாவில் கொவிட்-19 தொற்றினால் ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

செர்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, செர்பியாவில் ஏழு இலட்சத்து 408பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...

Read moreDetails

கொலம்பியாவில் கொவிட்-19 தொற்றினால் 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 30இலட்சத்து இரண்டாயிரத்து 758பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19...

Read moreDetails

உலக நாடுகளில் வைரஸைப் பரப்புவதற்காக 5 ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் தீட்டிய சீனா – அதிர்ச்சி தகவல்!

கொரோனா வைரஸ் பரவுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே சார்ஸ் கொரோனா வைரஸ் போன்ற உயிரி ஆயுதத்தை தயாரிக்க சீன இராணுவம் திட்டமிட்டதாக இரகசிய தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில்...

Read moreDetails

அமெரிக்கக் கடற்படையிடம் சிக்கியது மிகப்பெரிய ஆயுதக் கடத்தல் கப்பல்!

வடக்கு அரேபிய கடலின் சர்வதேச கடற்பரப்பில் பயணம் செய்த சட்டவிரோத கப்பலில் இருந்து ரஷ்ய மற்றும் சீன ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்கக் கடற்படை அறிவித்துள்ளது. யு.எஸ்.எஸ். மொன்டரி...

Read moreDetails

தேசிய நலனில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை: 2ஆம் உலகப் போர் வெற்றி நிகழ்வில் ரஷ்யா அறிவிப்பு!

ரஷ்யா சர்வதேச சட்டத்தை மதிக்கிறது எனவும் எனினும், தேசிய நலனில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்றும் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் நாஜி...

Read moreDetails
Page 879 of 964 1 878 879 880 964
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist