உலகம்

ஹமாஸ் ராக்கெட் தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு!

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரின் ராக்கெட் தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். ஹமாஸ் பயங்கரவாதிகளின் ராக்கெட் தாக்குதல் நடத்திய சில...

Read moreDetails

மே 17 முதல் கட்டுப்பாடுகளில் தளர்வு – பிரதமர் பொரிஸ் உறுதி

இங்கிலாந்தில் அடுத்த வாரம் முதல் கொரோனா கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதியளிப்பர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செய்தியாளர் சந்திப்பை...

Read moreDetails

ஜெருசலேமில் இஸ்ரேலிய படையினருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மீண்டும் மோதல்!

ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி தளத்தில் இஸ்ரேலிய படையினருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே புதிய மோதல்கள் வெடித்துள்ளன. இஸ்லாமியத்தின் மூன்றாவது புனிதமான தளமான அல்-அக்ஸா மசூதியைக் கொண்ட ஒரு...

Read moreDetails

நியூஸிலாந்து பல்பொருள் அங்காடியில் கத்திக்குத்து: நான்கு பேர் காயம்!

நியூஸிலாந்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் மூன்று பேர் இப்போது ஆபத்தான நிலையில் உள்ளனர்....

Read moreDetails

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹாரில் பாகிஸ்தான்- தலிபான் தற்கொலை குண்டுதாரி கைது

ஆப்கானிஸ்தானின் கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில் அண்மையில் வன்முறை அதிகரித்துள்ள நிலையில்  பாகிஸ்தான் தலிபான் தற்கொலை குண்டுதாரி  ஒருவரை ஆப்கானிஸ்தான் உளவுத்துறை கைது செய்துள்ளது. இதனை அம்மாகாணத்தின் தேசிய...

Read moreDetails

பழைய கிராமங்களைச் சேர்ந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை எதிர்த்து கராச்சியில் போராட்டங்கள் முன்னெடுப்பு

சிந்து நகரங்கள் மற்றும் ஏனைய நகரங்களில் வீடுகள் இடிக்கப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும்  வேலைநிறுத்தங்கள் நடத்தப்பட்டன கராச்சியின் பழைய கிராமங்கள் நிர்வாகம், வீட்டுவசதி திட்டங்களுக்காக நிலங்களை மீட்டு...

Read moreDetails

இத்தாலிய தீவான லம்பேடுசாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் தரையிறங்கியுள்ளதாக தகவல்!

இத்தாலிய தீவான லம்பேடுசாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர், தரையிறங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒரு படகில் மட்டும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 400பேர் இருந்ததாக...

Read moreDetails

கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது அளவு மீண்டும் பரவும் ஆபத்தை குறைக்கிறது: தெரசா டாம்!

கொவிட்-19 தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளைப் பெறும் எவருக்கும் அறிகுறியற்ற தொற்று மற்றும் பரவும் ஆபத்து ஆகியன மிகக் குறைவு என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி...

Read moreDetails

வடக்கு அயர்லாந்தில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்திய ஐந்து பேருக்கு இரத்த உறைவு பதிவு!

வடக்கு அயர்லாந்தில் அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசியுடன் தொடர்புடைய ஐந்து பேருக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி வரை தடுப்பூசி வழங்கப்பட்ட மொத்தம் 550,000...

Read moreDetails

அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஒப்பந்தங்கள் எதனையும் புதுப்பிக்கப் போவதில்லை: பிரான்ஸ் முடிவு!

பிரித்தானியா- சுவீடன் கொரோனா தடுப்பூசியான அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஒப்பந்தங்கள் எதனையும் புதுப்பிக்கப் போவதில்லை என பிரான்ஸ் அறிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற 'ஐரோப்பாவின் எதிர்காலம்' என்ற மாநாட்டில்...

Read moreDetails
Page 878 of 964 1 877 878 879 964
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist