முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஸ்கொட்லாந்தில் உள்ள மக்கள் வெளிநாடு சென்று மீண்டும் நாடு திரும்பும் போது, தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என புரிந்துக்கொள்ளப்படுகின்றது. இது இங்கிலாந்தில் உள்ளதைப் போலவே 'போக்குவரத்து சமிஞ்சை...
Read moreDetailsபிரான்ஸில் இன்னமும் ஒன்பது நாட்களில் உணவகங்கள் மற்றும் மதுச்சாலைகளின் வெளிப்புற சேவைகள் திறக்க இருக்கும் நிலையில், சில தளர்வுகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி...
Read moreDetailsஇஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினால் நடத்தப்பட்டுவரும் ரொக்கெட் தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாதவை என அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில்,...
Read moreDetailsஅமெரிக்காவில் 12 வயது முதல் 15 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஃபைசர் நிறுவனம் அமெரிக்க உணவு...
Read moreDetailsசவுதி அரேபியாவுடன் முன்னெடுக்கப்பட்ட, நல்லுறவு பேச்சுவார்தையின் இறுதி முடிவுக்கு காத்திருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சயீத் நேற்று (திங்கட்கிழமை)...
Read moreDetailsசோமாலிய தலைநகர் மொகாடிஷூவில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தாமே பொறுப்பு என அல் ஷபாப் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) வபேரி...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 520பேர் பாதிக்கப்பட்டதோடு 56பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 357பேர் பாதிக்கப்பட்டதோடு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreDetailsஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறு இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோக புள்ளிவிபரங்களின் படி, அமெரிக்காவில் மொத்தமாக ஐந்து இலட்சத்து 96ஆயிரத்து...
Read moreDetailsபோர்த்துக்கலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போர்த்துக்கலில் எட்டு இலட்சத்து 645பேர் பூரண குணமடைந்துள்ளனர். உலகளவில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.