இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் மொத்தமாக 86ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றினால் 86ஆயிரத்து 9பேர்...
Read moreDetailsவட ஆபிரிக்க நாடான மொரோக்கோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொரோனா வைரஸ் தொற்றினால்,...
Read moreDetailsபாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக இருதரப்பினரும் பரஸ்பர குண்டுகள் வீசித் தாக்கிக்கொள்ளும் நிலையில்,...
Read moreDetails2009 ஆம் ஆண்டில் அட்லாண்டிக்கில் 228 பேர் கொல்லப்பட்ட விபத்தில் எயார் பிரான்ஸ் மற்றும் எயார்பஸ் நிறுவனங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என பாரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றம்...
Read moreDetailsகனடாவின் ஒன்றாரியோ மாநில அரசு அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட் 19 தடுப்பூசி செலுத்துவதை இடைநிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த தடுப்பூசியை பயன்படுத்துவதினால் இரத்தம் உறைதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ...
Read moreDetailsநேபாளத்தில் மருத்துவ பொருட்களை பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொள்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற சூழலில் உள்நாட்டு...
Read moreDetailsஇஸ்ரேலில் தொடரும் வன்முறையை அடுத்து லோட் நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து, லோட் நகரில் இஸ்ரேலிய பாதுகாப்பு...
Read moreDetailsஹமாஸ் அரசியல் தலைமையின் அலுவலகமாக செயற்பட்டுவந்த 13 மாடி கட்டடத்தை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வான்வெளி தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில...
Read moreDetailsதலைநகர் ரோமை மையமாகக் கொண்ட இத்தாலியின் லாசியோ பிராந்தியம், அஸ்ட்ராஸெனெகா மற்றும் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவுகளை மேற்கொள்ளுமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. எனினும், முன்னதாக...
Read moreDetailsகனடாவின் மக்கள் கட்சித் தலைவர் மாக்சிம் பெர்னியருக்கு, சஸ்காட்செவனின் ரெஜினாவில் ஒரு சுதந்திரப் பேரணியை நடத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 'சுதந்திரப் பேரணிகள்' என்று விபரிக்கும் பல நிகழ்வுகள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.