உலகம்

கொரோனா தடுப்பூசி போடாதவர்களை தனிமைப்படுத்த அரசாங்கம் தீர்மானம்!

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், கொரோனா தடுப்பூசி போடாதவர்களை தனிமைப்படுத்த அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுமார் ஒரு கோடி பேர் மக்கள் தொகை உள்ள ஆஸ்திரியாவில், 65...

Read moreDetails

ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே எதிர்பாராத வகையில் போர் மூளக்கூடும்: பிரித்தானியா!

ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே எதிர்பாராத வகையில் போர் மூளக்கூடும் என்று பிரித்தானிய இராணுவ தலைமைத் தளபதி நிக் கார்ட்டர் எச்சரித்துள்ளார். டைம்ஸ் வானொலிக்கு அளித்த செவ்வியிலேயே...

Read moreDetails

அமெரிக்க ஜனாதிபதி- சீன ஜனாதிபதிக்கிடையில் காணொலி மூலம் முக்கியப் பேச்சுவார்த்தை!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும் இடையில் காணொலி மூலம் இன்று (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். தாய்வான் விவகாரத்தில்...

Read moreDetails

இஸ்ரேலில் 5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு விரைவில் கொவிட்-19 தடுப்பூசி!

ஐந்து முதல் 11 வயது வரையிலான சிறுவர்கள் கொவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைப் பெற தகுதியுடையவர்கள் என்றும் தடுப்பூசி செலுத்துவதற்கான ஆரம்ப திகதி இன்னும் சில நாட்களில்...

Read moreDetails

சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதல் சட்டபூர்வமானதுதான்: அமெரிக்கா விளக்கம்!

சிரியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதல் சட்டபூர்வமானதுதான் என அமெரிக்க இராணுவம் நியாயப்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் திகதியன்று கிழக்கு சிரியாவில் உள்ள...

Read moreDetails

எரிவாயு குழாய்களை தடுப்போம் என லூகஷென்கோ கூறியதற்கு புடின் மறைமுகமாக எச்சரிக்கை!

குடியேறிகள் விவகாரத்தில் பெரும் பதற்றம் நிலவிவரும் நிலையில், பெலாரஸ் மீது தடைகள் விதிக்கப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்துக்குச் செல்லும் எரிவாயு குழாய்களை தடுப்போம் என அந்நாட்டின் ஜனாதிபதி லுகஷென்கொ...

Read moreDetails

லிவர்பூல் மருத்துவமனைக்கு வெளியே வெடிப்பு சம்பவம்: மூன்று பேர் கைது!

லிவர்பூல் மருத்துவமனைக்கு வெளியே ஒரு காரொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், லிவர்பூலில்...

Read moreDetails

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 1,475பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு!

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 1,475பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 13பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது...

Read moreDetails

தாய்லாந்தில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

தாய்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தாய்லாந்தில் மொத்தமாக 20ஆயிரத்து 34பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails

லித்துவேனியாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

லித்துவேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் மொத்தமாக நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, லித்துவேனியாவில் மொத்தமாக நான்கு இலட்சத்து 67பேர் குணமடைந்துள்ளனர்....

Read moreDetails
Page 875 of 1138 1 874 875 876 1,138
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist