உலகம்

சீனாவின் தடுப்பூசி நன்கொடை சிரியாவைச் சென்றடைந்தது!

சிரியாவுக்கான நன்கொடையாக சீனாவின் ஒன்றரை இலட்சம் சினோஃபார்ம் கொரோனா தடுப்பூசி டமாஸ்கஸை இன்று (சனிக்கிழமை) சென்றடைந்துள்ளது. அத்துடன், சீனாவின் இந்த உதவியைப் பாராட்டுவதாகவும், இது தொற்றுநோயை எதிர்த்துப்...

Read moreDetails

இந்தியா, பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியது ஈரான்!

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்குச் செல்லும் அனைத்து விமான சேவைகளையும் ஈரான் இடைநிறுத்தியுள்ளது. குறித்த இரு நாடுகளிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரில்...

Read moreDetails

கார்பன் உமிழ்வைக் குறைக்க நியூசிலாந்தின் வழியைப் பின்பற்றுங்கள்!

‘உலக பருவநிலை உச்சி மாநாடு’ காணொலிக் காட்சி மூலமாக 2 நாட்கள் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்ததன் பேரில்...

Read moreDetails

ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்புசிக்கு மீண்டும் அமெரிக்காவில் அனுமதி?

இரத்த உறைதல் புகாரின் எதிரொலியாக அமெரிக்காவில் நிறுத்தப்பட்ட ஜோன்சன் அன்ட் ஜோன்சன் கொரோனா தடுப்பூசியை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என்று அந்த நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு...

Read moreDetails

காணாமல் போன இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு!

காணாமல் போன இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வந்ததாக நம்பப்படும் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய கடற்படைத் தளபதி யூடோ மார்கோனோ தெரிவித்துள்ளார். நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து...

Read moreDetails

ரொறொன்ரோவில் வெறுப்புக் குற்றங்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 51 சதவீதம் அதிகரிப்பு!

ரொறொன்ரோவில் இதுவரை இல்லாத அளவு பதிவான வெறுப்புக் குற்றங்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 51 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020ஆண்டு வெறுப்பு குற்ற புள்ளிவிபர அறிக்கையில், இந்த விடயம்...

Read moreDetails

கிழக்கு லண்டனில் 14 வயது சிறுவன் கத்தியால் குத்திக்கொலை!

கிழக்கு லண்டனில் 14 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். நியூஹாமின் ஈஸ்ட் ஹாமில் உள்ள பார்கிங் வீதியில் நேற்று (வெள்ளிக்கிழமை)...

Read moreDetails

பிரான்ஸில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த பெண் பொலிஸ் அதிகாரிக்கு அஞ்சலி!

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த பெண் பொலிஸ் அதிகாரிக்கு சக தேசிய பொலிஸார் அஞ்சலி செலுத்தியுள்ளனர். தலைநகரிலிருந்து தென்மேற்கே 57...

Read moreDetails

மத்திய தரைக்கடலில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு விபத்து: நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

மத்திய தரைக்கடலில் 130 அகதிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த றப்பர் படகு விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஐரோப்பிய மனிதாபிமான குழு (எஸ்.ஓ.எஸ்) தெரிவித்துள்ளது. லிபியா தலைநகர்...

Read moreDetails

24 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு: நவால்னியின் உடல் தேறிவருவதாக மருத்துவர்கள் தெரிவிப்பு!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரெம்ளின் விமர்சகரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவருமான அலெக்ஸி நவால்னி தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டுள்ள நிலையில், அவரது உடல் தேறிவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து...

Read moreDetails
Page 889 of 965 1 888 889 890 965
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist