உலகம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு : 30 பேர் காயம்

மத்திய பாகிஸ்தானில் நடைபெற்ற ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் கூட்டத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பகிறது. அத்தோடு 30 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள்...

Read moreDetails

தலிபான்களை உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவது குறித்து ஆலோசிக்க இருந்தேன் – அஷ்ரப் கனி

தலிபான்களை உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக கலந்தாலோசிக்க எண்ணினேன் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார். ஐக்கிய அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ள அஷ்ரப் கனி தனது சமூகவலைதள...

Read moreDetails

ஹெய்டி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 189ஆக உயர்வு

ஹெய்டியில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 189 ஆக அதிகரித்துள்ளது. மேலும் காயமடைந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தொடர்ந்தும்...

Read moreDetails

பிரான்ஸில் 40 மில்லியன் பேர் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றனர் – பிரதமர்

பிரான்ஸில் இதுவரை 40 மில்லியன் பேர் தங்களுக்கான தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுள்ளனர் என அந்தநாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் தனது உத்தியோகப்பூர்வ ருவிட்டர்...

Read moreDetails

தாய்லாந்தில் ஒரேநாளில் அதிகபட்ச கொரோனா உயிரிழப்புகள் பதிவு!

தாய்லாந்தில் ஒரேநாளில் அதிகபட்ச கொரோனா உயிரிழப்புகள் நேற்று பதிவாகியதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 312 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால்  உயிரிழந்தனா். இது...

Read moreDetails

ஹெய்டியை தொடர்ந்து வனுவாடு தீவுக்கு அண்மையிலும் நிலநடுக்கம்

பசுபிக் பெருங்கடலில் உள்ள வனுவாடு தீவுக்கு அண்மையில் நேற்று (புதன்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னா் அது திரும்பப்...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக போராட்டம் – மூவர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் தலிபான்களுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது 3 போ் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தலைநகா் காபூலுக்கு 150 கி.மீ....

Read moreDetails

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு கூட்டம் – 60 நாடுகள் ஆதரவு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு கூட்டத்திற்கு பிரான்ஸ், இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான், பிரித்தானியா உள்ளிட்ட 60 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ள...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் இருந்து இறுதி அமெரிக்கர் வெளியேறும் வரை தனது படைகளை ஆப்கானில் வைத்திருக்க அமெரிக்கா முடிவு

ஆப்கானிஸ்தானில் இருந்து இறுதி அமெரிக்கர் வெளியேறும் வரை தனது படைகளை அங்கு வைத்திருக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அமெரிக்கப் படைகள் வெளியேற்றம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி...

Read moreDetails

காபூல் விமான நிலையத்தில் 40 பேர் உயிரிழந்ததாக தலிபான்கள் அறிவிப்பு

காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். விமான சக்கரங்களில் சிக்கியும் விமானத்தில் இருந்து...

Read moreDetails
Page 889 of 1075 1 888 889 890 1,075
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist