உலகம்

துனிசியாவில் கொவிட்-19 தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

துனிசியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துனிசியாவில் மூன்று இலட்சத்து 342பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை- அமெரிக்கா

தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,கொவிஷீல்ட் தடுப்பூசி...

Read moreDetails

இந்தோனேசிய நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துச் சிதறியே காணாமல் போனது- 53 பேரும் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் பாலி கடற்பகுதியில் கடந்த புதன்கிழமை காணாமல்போயிருந்த இந்தோனேசியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அது வெடித்துச் சிதறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த நீர்மூழ்கிக் கப்பல் மூன்று...

Read moreDetails

ஈராக்கில் மருத்துவமனையில் ஒக்சிஜன் சிலிண்டர் வெடிப்பு: உயிரிழப்பு 82ஆக உயர்வு!

ஈராக் தலைநகர் பக்தாத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82ஆக அதிகரித்துள்ளதுடன் 100 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள்...

Read moreDetails

நேபாளத்தின் முன்னாள் அரசர் மற்றும் அரசி வைத்தியசாலையில் அனுமதிப்பு

நேபாளத்தின் முன்னாள் அரசர் மற்றும் அரசி, கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேபாளத்தின் முன்னாள் அரசர் ஞானேந்திர...

Read moreDetails

தேவைக்கேற்ப இலவச சோதனை கருவிகளை வழங்க ஸ்கொட்லாந்தில் அனுமதி!

கொரோன தொற்றினை கண்டறிய விரைவான கோவிட் சோதனை கருவிகள் தேவைக்கேற்ப ஸ்கொட்லாந்தில் அனைவருக்கும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் கண்டறியப்படாத நோயாளிகளை அடையாளம்...

Read moreDetails

50 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி பிரச்சாரம் பிரித்தானியாவில் ஆரம்பம்

கொரோனா தடுப்பூசி செலுத்தும் வயது வரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக ஒரு புதிய பிரச்சாரம் பிரித்தானியாவில் தொடங்கியுள்ளது. அதன்படி 50 வயதிற்குட்பட்டவர்கள்...

Read moreDetails

22 பேருக்கு தொற்றை பரப்பிய சந்தேகத்தின் பேரில் ஸ்பெயினில் ஒருவர் கைது!

கொரோனா தொற்று இருப்பதை மறைந்தது 22 பேருக்கு தொற்றை பரப்பிய சந்தேகத்தின் பேரில் ஸ்பெயினில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதான அவர் இருமல் மற்றும் 40...

Read moreDetails

ஆர்மீனியர்கள் படுகொலை: இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

1915 ஆம் ஆண்டில் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஒரு இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அறிவித்துள்ளார். நவீன கால துருக்கியின் உருவாக்க காரணமாக அமைந்த...

Read moreDetails

மியன்மாரில் அமைதி திரும்ப வாய்ப்பு: ஆசியான் பேச்சுவார்த்தையில் ஐந்து தீர்மானங்களில் இணக்கம்!

மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் (ஆசியான்) தலைவர்கள் இந்தோனேசிய தலைநகரில் இன்று (சனிக்கிழமை)...

Read moreDetails
Page 888 of 965 1 887 888 889 965
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist