உலகம்

பிரான்ஸில் ஹெல்த் பாஸ் திட்டம் அமுல்!

நாடு முழுவதும் டெல்டா மாறுபாடு தீவிரமாக பரவி வருவதால் பிரான்ஸில் கொரோனா ஹெல்த் பாஸ் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் மக்கள் பெரும்பாலான அருங்காட்சியங்கள் மற்றும் சினிமா...

Read moreDetails

ஹெய்ட்டி நாட்டின் புதிய பிரதமராக ஏரியல் ஹென்ரி பதவியேற்பு

சுட்டுக் கொல்லப்பட்ட ஜனாதிபதி ஜோவனெல் மொய்ஸ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஹெய்ட்டி நாட்டின் புதிய பிரதமராக ஏரியல் ஹென்ரி பதவியேற்றுள்ளார். எனினும், அந்நாட்களில் இடைக்கால பிரதமராகவிருந்த கிளாட் ஜோசப்...

Read moreDetails

டெல்டா மாறுபாடு அதிகரிப்பதால் தென் கொரியாவில் நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு

டெல்டா மாறுபாட்டை கட்டுப்படுத்த போராடும் தென் கொரியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை 1,784 புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியான முடக்கம் அமுலில் இருப்பதனால் தொற்று...

Read moreDetails

நைஜீரியாவில் கொள்ளைக்காரர்களால் கடத்தப்பட்ட தாய்மார்கள் மற்றும் சிறுவர்கள் 100 பேர் விடுவிப்பு

வடமேற்கு நைஜீரியாவில் கொள்ளைக்காரர்களால் அண்மையில் கடத்தப்பட்ட தாய்மார்கள் சிறுவர்கள் என 100 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூன் 8 அன்று ஜம்பாரா மாநிலத்தில் கடத்தப்பட்டவர்களே...

Read moreDetails

புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையைத் தடுக்க பிரான்ஸ் – இங்கிலாந்து ஒப்பந்தம்

ஆங்கிலக் கால்வாயை கடக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையைத் தடுப்பதற்காக பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. அதன் ஒரு பகுதியாக பிரான்ஸ் தனது கடற்கரைகளில் ரோந்து செல்லும்...

Read moreDetails

பிரித்தானியாவில் நேற்று மட்டும் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

பிரித்தானியாவில் நேற்று 46 ஆயிரத்து 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அத்தோடு கொரோனா தொற்று உறுதியான மேலும் 96 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

முடக்க கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அவுஸ்ரேலியாவில் நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு

அவுஸ்ரேலியாவின் இரண்டு பெரிய மாநிலங்களில் புதன்கிழமை புதிய கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இதனால் முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. நாட்டின்...

Read moreDetails

1,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவில் மழை – 12 பேர் உயிரிழப்பு

சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தின் பல பகுதிகள் இன்று புதன்கிழமை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 1,000 ஆண்டுகளில் பெய்த கனமழை காரணமாக 12 பேர் இறந்துள்ளனர் என்றும் மேலும்...

Read moreDetails

வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கப்பாதை: 2 தொழிலாளர்கள் சடலமாக கண்டெடுப்பு – மீட்பு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுப்பு

தெற்கு சீன நகரமான ஜுஹாயில் ஐந்து நாட்கள் வெள்ளத்தில் மூழ்கிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் சிக்கிய 14 தொழிலாளர்களில், இருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நகர அரசு அறிவித்துள்ளது....

Read moreDetails

சீன நகரங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!

மத்திய சீன நகரமான ஜெங்ஜோவில் கடுமையான வெள்ளத்தில் சிக்கியுள்ள பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, குறைவான பாதிப்புக்குள்ளான பகுதிகளிலுள்ள உறவினர்களுடன் தங்குவதற்கு, நகரத்தைக் கடப்பது அல்லது கிராமப்புறங்களிலுள்ள வீடுகளுக்குத்...

Read moreDetails
Page 912 of 1071 1 911 912 913 1,071
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist