இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
தேவைப்பட்டால் போரில் ஈடுபட்டு கடைசி நாள் வரை போராடுவோம் என சீனாவுக்கு தைவான் எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் போர் விமானங்களை பறக்கவிட்ட சீனாவின்...
Read moreDetailsஉக்ரேனின் கிழக்கு எல்லையில் ரஷ்யாவின் அதிகரித்த இராணுவ இருப்புக்கு மத்தியில் உக்ரேனுக்கு ஆதரவளிக்கும் ஒரு திட்டமாக, அடுத்த சில வாரங்களில் கருங்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்புவது குறித்து அமெரிக்கா...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், மூவாயிரத்து 030பேர் பாதிக்கப்பட்டதோடு 53பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 982பேர் பாதிக்கப்பட்டதோடு 38பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது...
Read moreDetailsஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் மொத்தமாக ஆறு இலட்சத்து 98ஆயிரத்து 490பேர்...
Read moreDetailsமொரோக்கோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக ஐந்து இலட்சத்து 323பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsமியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான தொடர் போராட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை, நாட்டுத் துப்பாக்கி மற்றும் சில...
Read moreDetailsஸ்பெயினில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் கரோலினா டரியாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'ஏற்கனவே...
Read moreDetailsசெங்கடலில் பல ஆண்டுகளாக தரித்துநின்ற ஈரான் சரக்குக் கப்பல் மீது கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்வி சாவிஸ் சரக்குக் கப்பல் மீது செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாக...
Read moreDetailsபிரித்தானியாவில் மொடர்னா கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டள்ளது. அமெரிக்க நிறுவனமான மொடர்னா உருவாக்கியுள்ள கொவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள், நேற்று (புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. லானெல்லியில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.