இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
பெரும்பாலான மாகாணங்கள், 55 வயதிற்குட்பட்டவர்களிடையே அஸ்ட்ராஸெனாகா தடுப்பூசி விநியோகத்தை நிறுத்pயுள்ளது. முன்னதாக பிரின்ஸ் எட்வர்ட் தீவு, 18 முதல் 29 வயதுக்குட்பட்ட தகுதியுள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசிக்கான சந்திப்புகளை...
Read moreDetailsஅயர்லாந்தில் ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து 5 கி.மீ பயண தடையை நீடிப்பது குறித்து அமைச்சரவை பரிசீலிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அயர்லாந்து குடியரசில் கொவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து...
Read moreDetailsகடந்த 2020ஆம் ஆண்டில் பிரான்ஸ் தலைநகர் பரிஸ், 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இல் து பிரான்சுக்கான பிராந்திய சுற்றுலாத்துறை அமைப்பு...
Read moreDetailsவடக்கு அயர்லாந்தில் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் வீட்டுக் கொள்கையிலிருந்து கலப்பு வேலை முறைக்கு மாறலாம். தொற்றுநோய்க்கு பிந்தைய திட்டம், நிதித் துறை மற்றும் தொழிற்சங்கங்களால் உருவாக்கப்பட்டு வருகிறது,...
Read moreDetailsகார்டிஃப் நகரில் தோராயமாக தொற்றுநோய்க்கு முந்தைய காலங்களிலிருந்து வீடற்றவர்களின் எண்ணிக்கை 90சதவீதம் குறைந்துவிட்டதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுமார் 80ஆக இருந்தது....
Read moreDetailsபிரேஸில் வெளியுறவுத்துறை அமைச்சர் எர்னஸ்டோ அரோஜோ, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேஸிலுக்கு தடுப்பூசிகளைப் பெறுவதில் எர்னஸ்டோ அராஜோ இராஜாங்க முறையில் தோல்வி அடைந்து...
Read moreDetailsகடந்த பெப்ரவரி மாத இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் மியன்மாரில், கொல்லப்பட்ட எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை 500யைக் கடந்துள்ளதாக, நாட்டின் அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி,...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் ஒன்பது இலட்சத்து மூவாயிரத்து 607பேர் பூரண...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், நான்யிரத்து 654பேர் பாதிக்கப்பட்டதோடு 23பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreDetailsபங்களாதேஷில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பங்களாதேஷில் ஆறு இலட்சத்து 895பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.