உலகம்

4- 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் முகக்கவசம் கட்டாயம்!

சர்ரே பாடசாலைகளில் அனைத்து ஊழியர்களும், மழலையர் பாடசாலை மற்றும் 4 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், முகக்கவசங்கள் அணிய...

Read moreDetails

பாதுகாப்பு துறையில் பணியாற்றும் நாய்கள்- குதிரைகளுக்கு ஓய்வூதியம்: போலந்து அரசாங்கம் திட்டம்!

பொலிஸ் மற்றும் தீயணைப்புத் துறையில் பணியாற்றும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு ஓய்வூதியம் வழங்க போலந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இயற்கை பேரிடர் காலங்களில் மீட்புப் பணி, வெடிகுண்டு அகற்றுதல்,...

Read moreDetails

பாடசாலைகளை மூடுவதன் மூலமே கொவிட்-19 தொற்று சங்கிலியை அறுக்க முடியும்: மரின் லூப்பன்

பாடசாலைகளை மூடுவதன் மூலம் மட்டுமே பாடசாலைகளில், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று சங்கிலியை அறுக்க முடியும் என தேசியப் பேரணிக் கட்சியின் தலைவி மரின் லூப்பன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஒரு டோஸ் தடுப்பூசி அளவினால் பராமரிப்பு இல்லங்களில் 62 சதவீதமானோர் பாதுக்காக்கப்பட்டுள்ளனர்: ஆய்வில் தகவல்!

ஃபைஸர் அல்லது அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் ஒரு டோஸ், பராமரிப்பு இல்லங்களில் 62 சதவீத கொரோனா வைரஸ் தொற்றுநோய்களை தடுத்து நிறுத்துவதில் பயனுள்ளதாக இருந்ததாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. லண்டன்...

Read moreDetails

இங்கிலாந்தில் வெளிப்புற கூட்டங்கள்- விளையாட்டுக்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன!

இங்கிலாந்தில் வீட்டிலேயே தங்கியிருக்கும் கொவிட் கட்டுப்பாடுகள் உத்தரவு முடிவுக்கு வருவதால், இரண்டு வீடுகள் அல்லது ஆறு பேர் கொண்ட குழுக்கள் இப்போது வெளியே சந்திக்க முடியும். டென்னிஸ்...

Read moreDetails

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: அவுஸ்ரேலியாவில் இரு அமைச்சர்கள் பதவி நீக்கம்!

அவுஸ்ரேலியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிக்கிய இரு அமைச்சர்கள், பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ், அட்டர்னி ஜெனரல் கிறிஸ்டியன் போர்ட்டர்...

Read moreDetails

12 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மியன்மார் இராணுவத்தை கண்டித்து கூட்டாக அறிக்கை!

மியன்மாரில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இராணுவத்தினரின், துப்பாக்கி சூட்டுக்கு உயிரிழந்த சம்பவம் உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து 12 நாடுகளின் வெளியுறவு...

Read moreDetails

சீனாவினால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை பெற்றுக்கொண்டார் பாக்.ஜனாதிபதி

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி, சீனாவினால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை முதன்முதலில் எடுத்துக் கொண்ட பின்னர் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையை மேற்கொண்டிருக்கிறார். இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கான...

Read moreDetails

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,321பேர் பாதிப்பு- 28பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 321பேர் பாதிக்கப்பட்டதோடு 28பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,862பேர் பாதிப்பு- 19பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், மூவாயிரத்து 862பேர் பாதிக்கப்பட்டதோடு 19பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...

Read moreDetails
Page 924 of 967 1 923 924 925 967
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist