இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மியன்மாரில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இராணுவத்தினரின், துப்பாக்கி சூட்டுக்கு உயிரிழந்த சம்பவம் உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து 12 நாடுகளின் வெளியுறவு...
Read moreDetailsபாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி, சீனாவினால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை முதன்முதலில் எடுத்துக் கொண்ட பின்னர் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையை மேற்கொண்டிருக்கிறார். இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கான...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 321பேர் பாதிக்கப்பட்டதோடு 28பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், மூவாயிரத்து 862பேர் பாதிக்கப்பட்டதோடு 19பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreDetailsஇந்தோனேசியா அரசாங்கத்துக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பி.டி. பெர்டாமினாவால் இயக்கப்படும் பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று...
Read moreDetailsசுயஸ் கால்வாயில் சிக்கியிருந்த எவர்கிரின் கப்பல், பத்திரமாக பயணப் பாதைக்கு திசை திருப்பப்பட்டுள்ளதாக இஞ்ச்கேப் ஷிப்பிங் சர்வீசஸ் தெரிவித்துள்ளது. 400 மீட்டர் நீளமுள்ள (1,312 அடி) கப்பல்...
Read moreDetailsகுரேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, குரேஷியாவில் இரண்டு இலட்சத்து 51ஆயிரத்து 237பேர்...
Read moreDetailsஎகிப்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இரண்டு இலட்சத்து 50பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsஎகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பலை மீட்பதற்கு புதிய வேறு திட்டங்களை வகுக்குமாறு எகிப்தின் ஜனாதிபதி அப்துல் பத்தா அல் சிசி உத்தரவிட்டுள்ளார். இந்த விடயத்தில் மாற்று...
Read moreDetailsமனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைத்து அழிக்கும் செயற்பாட்டை சூழல் மாசுபாடு செய்துவருவதாக சுற்றுச்சூழல் விஞ்ஞானி, மருத்துவர் ஷன்னா ஸ்வான் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். மனித இனப்பெருக்கம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.