இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
2068ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கும் என்று கருதப்பட்ட அப்போபிஸ் என்ற சிறுகோள் ஒரு நூற்றாண்டுக்கு பூமியைத் தாக்காது என நாசாவின் புதிய அவதானிப்புகளின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...
Read moreDetailsசுயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்டுள்ள கப்பல் மீட்பு நடவடிக்கைக்காக எகிப்திற்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். குறித்த பகுதிக்கு மேலும் பல கப்பல்கள்...
Read moreDetailsஎகிப்தின் சுயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்டுள்ள கப்பலை இன்று ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் மிதக்கக்கூடிய நிலைக்கு கொண்டுவர முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். உலகின் பரபரப்பான வர்த்தக கப்பல் பாதைகளில்...
Read moreDetailsபங்களாதேஷ் மற்றும் பிராந்தியத்தில் தீவிரமயமாக்கலின் சவால்கள் என்ற தொனிப்பொருளில் விவாத மாநாடொன்று நடத்தப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் வாழும் பங்களாதேஷியர்களிடையேயும், பங்களாதேஷ் வம்சாவளியைச் சேர்ந்த ஐரோப்பியர்களிடையேயும் ஒரு வலையமைப்பாக திகழ்கின்ற...
Read moreDetailsமான்செஸ்டரில் போராட்டத்தில் ஈடுபட்ட பதினெட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் பொலிஸ் மற்றும் குற்ற சட்டமூல வரைபுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான...
Read moreDetailsமியன்மார் இராணுவத்தின் கொடூரமான ஒடுக்குமுறைக்கு 12 நாடுகளின் பாதுகாப்புத் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை...
Read moreDetailsஇந்தோனேசியாவில் மக்காசர் பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கு வெளியே இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர். ஈஸ்டர் இடம்பெறவுள்ள நிலையில் தேவாலயத்திற்கு ஆராதனை...
Read moreDetailsஏழை நாடுகளுக்கு நன்கொடையாக தடுப்பூசிகளை வழங்க எத்தனை கோவிட் தடுப்பூசிகள் தயாரிக்கிறன என்பதை தெளிவுபடுத்தவுமாறு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார். கோவக்ஸ் திட்டத்தின் மூலம் குறைந்த மற்றும்...
Read moreDetailsஇந்த வாரம் மேலும் 3 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. கடந்த வாரம் மட்டும் மொத்தம் 400,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சர்...
Read moreDetailsபிரான்ஸில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை சனிக்கிழமை மேலும் உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் ஒருவேளை தேவைப்படலாம் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.