உலகம்

18 வயது நிரம்பிய அனைவருக்கும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி – பிரித்தானியா

பிரித்தானியாவில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. நாளை திங்கட்கிழமை இங்கிலாந்தில் சில கொரோனா...

Read moreDetails

ஜப்பானின் பிராந்திய நீரில் செங்காகு தீவுகளுக்குள் நுழையும் சீனக் கப்பல்கள்

ஜப்பானின் பிராந்திய நீரில் செங்காகு தீவுகளுக்குள் இரண்டு சீனக் கப்பல்கள் உள்நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாய்வானுக்கு பின்னர் ஜப்பானின் நீர் பகுதியில் சீனா ஊடுருவி வருவதாக கூறப்படுகின்றது. கிழக்கு...

Read moreDetails

ஈரானில் நீர் பற்றாக்குறையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கொலை

தென்மேற்கு ஈரானில் நிலவும் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்த்து இரண்டாவது நாளாக இடம்பெற்ற போராட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தற்செயலாக வானை நோக்கி துப்பாக்கிச்...

Read moreDetails

பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் நெதர்லாந்தில் பதிவாகிய கொரோனா தொற்று விபரம் !

ஐரோப்பாவில் அதிகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பிரான்ஸில் நேற்று 10,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து தொற்று உறுதியானோரின் மொத்த...

Read moreDetails

பிரித்தானியாவில் புதிதாக 54, 674 பேருக்கு கொரோனா தொற்று 41 பேர் உயிரிழப்பு

பிரித்தானியாவில் நேற்று 54 ஆயிரத்து 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அத்தோடு கொரோனா தொற்று உறுதியான மேலும் 41 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தானின் தூதுவரின் மகள் கடத்தல்

பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தானின் தூதுவரின் மகள் கடத்தப்பட்டது சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வெள்ளிக்கிழமை வீட்டிற்கு செல்லும் வழியில் அவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடுமையாக...

Read moreDetails

வடமேற்கு நைஜீரியாவில் 60 பேருக்கும் மேற்பட்ட கிராமவாசிகள் கடத்தல் !

வடமேற்கு நைஜீரியாவில் ஆயுதம் ஏந்தியவர்கள் 60 பேரை கடத்திச் சென்றுள்ளதாகவும் ஒருவரைக் கொலை செய்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜம்பாரா மாநிலத்தில் ஒரே இரவில் நுழைந்த குறித்த...

Read moreDetails

கட்டாரில் ஆப்கானிஸ்தான் அரசியல்வாதிகள் – தலிபான் கிளர்ச்சியாளர்களின் பிரதிநிதிகள் சந்திப்பு

ஆப்கானிஸ்தான் அரசியல்வாதிகள் கட்டாரில் தலிபான் கிளர்ச்சியாளர்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கடும் மோதல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துவரும் நிலையில் நேற்று சனிக்கிழமை இந்த சந்திப்பு...

Read moreDetails

ஜேர்மனி மற்றும் பெல்ஜியத்தில் வெள்ளப்பெருக்கு : இறப்பு எண்ணிக்கை 170 ஆக உயர்வு

மேற்கு ஜேர்மனி மற்றும் பெல்ஜியத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. அரை நூற்றாண்டுக்கும் பின்னர் ஜேர்மனியை தாக்கிய மிக...

Read moreDetails

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 170 பேர் உயிரிழப்பு!

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170ஆக உயர்ந்துள்ளது. ஜேர்மனி மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் பருவநிலை மாற்றத்தால் கனமழை பெய்து வருவதுடன்,...

Read moreDetails
Page 976 of 1132 1 975 976 977 1,132
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist