எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2026-04-09
மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்
2026-04-08
கொவிட்-19 தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளைப் பெறும் எவருக்கும் அறிகுறியற்ற தொற்று மற்றும் பரவும் ஆபத்து ஆகியன மிகக் குறைவு என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி...
Read moreDetailsவடக்கு அயர்லாந்தில் அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசியுடன் தொடர்புடைய ஐந்து பேருக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி வரை தடுப்பூசி வழங்கப்பட்ட மொத்தம் 550,000...
Read moreDetailsபிரித்தானியா- சுவீடன் கொரோனா தடுப்பூசியான அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஒப்பந்தங்கள் எதனையும் புதுப்பிக்கப் போவதில்லை என பிரான்ஸ் அறிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற 'ஐரோப்பாவின் எதிர்காலம்' என்ற மாநாட்டில்...
Read moreDetails16 ஆண்டுகளுக்கு பின் பொலிவியா மற்றும் சிலிக்கு இடையில் ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையில் சுமார் 616 கிலோ மீட்டர் தூரம் தண்டவாளங்கள் புதுப்பிக்கப்பட்டு...
Read moreDetailsஇங்கிலாந்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் அடுத்த கட்டத்தை பிரதமர் உறுதிப்படுத்தவுள்ளதால், அடுத்த திங்கட்கிழமை முதல் விருந்தோம்பல் மற்றும் வீட்டில் சந்திப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளன. பிரதமர் பொரிஸ்...
Read moreDetailsதென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள இராணுவம், கடந்த அரசாங்கத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆறாயிரத்து 695பேர் பாதிக்கப்பட்டதோடு 58பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 770பேர் பாதிக்கப்பட்டதோடு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreDetailsசெர்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, செர்பியாவில் ஏழு இலட்சத்து 408பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...
Read moreDetailsகொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 30இலட்சத்து இரண்டாயிரத்து 758பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.