14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?
2025-04-10
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-04-28
அமெரிக்காவின் ஃபைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளதாக ஜப்பானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவே ஜப்பானில் பயன்பாட்டுக்கு வரும் முதல் தடுப்பூசி ஆகும். அடுத்த ...
Read moreDetailsஅமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் ஒரு இலட்சத்து 288 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ...
Read moreDetailsசர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 04 இலட்சத்து 23 ஆயிரத்து 186 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை ...
Read moreDetailsஅமெரிக்கா- டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த்தில் உள்ள இன்டர்ஸ்டேட் 35 வெஸ்டில், சிறிய கார்கள், எஸ்யூவிகள் முதல் 18 லொரிகள் வரை மொத்தமாக 133 வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி ...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து மொத்தமாக எட்டு கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் எட்டு கோடியே மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் ...
Read moreDetailsஅமெரிக்காவின் பைஃஸர் நிறுவனமும் ஜேர்மனியின் பயோன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த நியூஸிலாந்து அரசாங்கம் முறையாக ஒப்புதல் வழங்கியுள்ளது. பைஃஸர்- பயோன்டெக் தடுப்பூசியை பயன்படுத்த ...
Read moreDetailsஅமெரிக்காவின் எதிரி நாடுகளான ரஷ்யா, ஈரான் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளின் கூட்டு போர் பயிற்சியினால், அமெரிக்காவுக்கு பிரச்சினை இல்லை என்பதனை அமெரிக்கா மறைமுகமாக கூறியுள்ளது. ...
Read moreDetailsஅமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் 95 ஆயிரத்து 542 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ...
Read moreDetailsஅமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்1பி விசாக்களுக்கான பதிவுகள் அடுத்த மாதம் 9ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அமெரிக்க குடியேற்ற துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து ...
Read moreDetails2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு சதித்திட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக துருக்கியின் உட்துறை அமைச்சர் சுலேமான் சோய்லு தெரிவித்துள்ளார். 'ஜூலை 15க்குப் பின்னால் அமெரிக்கா உள்ளது ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.