Tag: ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து சிறப்பு கூட்டம் – ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம்

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையம் சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு கூட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

ஆப்கான் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க இந்தியா நடவடிக்கை!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இதன்போது ...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இ-விசா முறை அறிமுகம்!

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக புதிய இ-விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ...

Read moreDetails

ஆப்கானிஸ்தான் அகதிகளை வரவேற்க தயாராகும் பிரித்தானியா!

ஆப்கானிஸ்தான் அகதிகளை வரவேற்க பிரித்தானியா தயாராகி வருவதாக வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார். இந்த புதிய மீள்குடியேற்றத் திட்டம், பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட மிகவும் ...

Read moreDetails

ஒழுங்கற்ற சட்டவிரோத குடியேற்றங்களை தவிர்க்க பிரான்ஸ் முனைப்புடன் செயற்படும்: பிரான்ஸ்

ஒழுங்கற்ற சட்டவிரோத குடியேற்றங்களை தவிர்க்க பிரான்ஸ் முனைப்புடன் செயற்படும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் ஆக்கிரமித்ததையடுத்து, நேற்று (திங்கட்கிழமை) ...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமை கண்காணிக்கப்படுகிறது – மத்திய அரசு

ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் மத்திய அரசு ...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை!

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருக்கும் இந்தியர்களை ...

Read moreDetails

20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையில் புதிய அரசு – அஷ்ரப் கானி தஜகிஸ்தானில் தஞ்சம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலையும், தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கானி தஜகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளார். இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்கள் ...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை!

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. சுமார் 50 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானில் வசிப்பதாக வௌிவிவகார அமைச்சர், பேராசிரியர் ...

Read moreDetails

வலுவடையும் மோதல்! கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆப்கானில் 1,000 பொது மக்கள் உயிரிழப்பு!

கிட்டதட்ட ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதி முழுவதும் தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நடத்த மோதல்களில் பொது மக்கள் சுமார் 1,000 ...

Read moreDetails
Page 13 of 17 1 12 13 14 17
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist