முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இந்தியாவின் மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ...
Read moreDetailsரஷ்யாவில் 8,000 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்கள் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரஷ்யாவில் 2 போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளோட்டமும் நிறைவு ...
Read moreDetails2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இன் அட்டவணை, போட்டி இடங்களை மாற்றியமைக்க தயாராக இருப்பதாகக் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) கூறியுள்ளது. பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள தயக்கம் ...
Read moreDetailsமும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணியானது 25 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், இந்திய மண்ணில் மூன்று ...
Read moreDetailsதீபாவளியை முன்னிட்டு வியாழன் அன்று (31) இந்திய மற்றும் சீன இராணுவத்தினர் லடாக்கில் உள்ள இரண்டு இடங்கள் உட்பட உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் (LAC) ஐந்து இடங்களில் ...
Read moreDetailsசட்டவிரோதமாக ஊடுருவிய இந்தியர்களை வாடகை விமானம் மூலம் அமெரிக்கா நாடு கடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை ...
Read moreDetailsகடந்த ஓராண்டில் ஒரு மணி நேரத்திற்கு 10 பேர் என்ற கணக்கில், 90,000 இந்தியர்கள் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து பிடிபட்டுள்ளதாக,அந்நாட்டு எல்லை பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள புள்ளி ...
Read moreDetailsபெங்களூருவில் நடந்த முதல் டெஸ்டில் நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இந்தியாவை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. கடந்த 36 ஆண்டுகளில் இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் ...
Read moreDetailsஇந்திய விமானப் பாதுகாப்பு அமைப்பான சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (BCAS) அதிகாரிகள் சனிக்கிழமை (19) புது டெல்லியில் விமான நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் விசேட சந்திப்பினை ...
Read moreDetailsகடந்த 72 மணி நேரத்தில் இந்திய விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக மும்பை பொலிஸார் சிறுவன் ஒருவரை கைது செய்துள்ளனர். மத்திய-கிழக்கு இந்திய மாநிலமான ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.