முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கனேடிய மண்ணில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான உறுதியான ஆதாரத்தை இந்தியாவிடம் வழங்கவில்லை என்று கனடப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக்கொண்டார். புதன்கிழமை ...
Read moreDetailsதென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை தொழிலாளர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக முன்னெடுத்து வந்த வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளனர். அனைத்துப் பிரச்னைகளும் சுமுகமாகத் ...
Read moreDetailsசீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்கவில்லை என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதேநேரம், இரு பங்காளி நாடுகளுக்கு ...
Read moreDetailsமதுரையில் இருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான செய்திகளை அடுத்து விமானம் நேற்றிரவு (15) சாங்கி விமான நிலையத்தில் ...
Read moreDetailsஇந்தியாவின் உயர் ஆணையர் மற்றும் ஐந்து தூதுவர்களை கனடா திங்களன்று (14) வெளியேற்ற உத்தரவிட்டது. கனேடிய மண்ணில் பல கொலைகள் மற்றும் பிற வன்முறைச் செயல்களுக்கு இந்திய ...
Read moreDetailsதமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் தாதியர் கல்வி பயிலும் மாணவி ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி ...
Read moreDetailsஇந்தியா - மாலைத்தீவு இடையே அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த மோதல் போக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான தவறான புரிதல்கள் தற்போது தீர்த்து வைக்கப்பட்டு ...
Read moreDetailsஇந்தியாவில் இருந்து பங்களாதேஷிற்கு ஷேக் ஹசீனா(Sheikh Hasina) விரைவில் நாடுகடத்தப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பங்களாதேஷில் கடந்த ஜூலை முதல் ஓகஸ்ட் மாதம் வரை நடந்த மாணவர் ...
Read moreDetailsஇந்தியாவின் 'தரங்சக்தி' பயிற்சியில் இலங்கை விமானப்படையின் பீச்கிராஃப்ட் விமானம் பங்கேற்கின்றது. இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பீச்கிராஃப்ட் விமானம் இந்திய விமானப்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட 'தரங் சக்தி' வான் ...
Read moreDetailsதெலுங்கானாவில் பழங்குடியினப் பெண்ணொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. ஆஷிபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.