Tag: இந்தியா

புரூனே மன்னரை சந்தித்துக் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

புரூனேவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 40 வருடகால தூதரக உறவை கொண்டாடும் விதமாக புரூனேவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி அந்நாட்டு மன்னர் ஹாஜி ஹசனல் போல்கியாவை ...

Read moreDetails

சரக்கு வாகனம் மீது லொறி மோதியதில் 8 பக்தர்கள் உயிரிழப்பு!

அரியானா மாநிலம் குருருஷேத்ரா மாவட்டத்தில், இருந்து ராஜஸ்தானின் கோகமேடியில் உள்ள கோவிலுக்கு பக்தர்களை ஏற்றி கொண்டு  பயணித்த சரக்கு வாகனத்தின் மீது ஹிசார் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ...

Read moreDetails

இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

மூன்று நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியத் தலைநகரான டெல்லியை வந்தடைந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம்மிற்கு பிரதமர் மோடியினால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து ...

Read moreDetails

இந்தியாவில் தீவிரமடைந்து வரும் வைத்தியர்களின் போராட்டம்!

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் திகதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ...

Read moreDetails

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட இந்தியாவின் ‘EOS-08 Mission‘

புவி கண்காணிப்பு செயற்கைக் கோளான ஈ.ஓ.எஸ்- 8ஐ (EOS-08 Mission) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இன்று வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ...

Read moreDetails

வெற்றிகரமாகத் தொடங்கிய நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை!

தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையாது இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் 40 ஆண்டுகளுக்கு பின்னர் பயணிகள் ...

Read moreDetails

நாகப்பட்டினம்- காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை நாளை ஆரம்பம்!

நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவை நாளை (16) முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் ...

Read moreDetails

பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு!

நடிகையும் ,அரசியல்வாதியுமான குஷ்பு,  தான் வகித்து வந்த தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் குஷ்புவின் இராஜினாமாக்  கடிதத்தை மத்திய பெண்கள் மற்றும் ...

Read moreDetails

2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவோம் -மோடி

இந்தியாவின் 78ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு ...

Read moreDetails

ஜம்மு காஷ்மீரில் பதற்றம்! இராணுவ அதிகாரி படுகொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் இன்று காலை இந்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ...

Read moreDetails
Page 20 of 89 1 19 20 21 89
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist