இஸ்ரேல் பிரதமருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த ஈரான்!
”லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவின் கதை முடிந்து விடும்” என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் (Hossein ...
Read moreDetails”லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவின் கதை முடிந்து விடும்” என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் (Hossein ...
Read moreDetailsஈரானில் டாம்கான் நகரில் உள்ள சுரங்கமொன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 400 மீற்றர் ஆழத்தில் உள்ள ...
Read moreDetailsஇரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க ஒப்புக்கொண்ட ஒரு வாரத்திற்குள், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை உத்தியோகபூர்வ விஜயத்திற்கு சவுதி அரேபியா அழைத்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த ...
Read moreDetailsகடந்த 2002ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் கைசாத்திடப்பட்ட மூலோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தமான மூலோபாய தாக்குதல் குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறுவதாக ரஷ்ய ஜனாதிபதி ...
Read moreDetailsசமீபத்தில் நடந்த அரசாங்கத்துக்கு எதிரான அமைதியின்மையால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு போராட்டக்காரருக்கு முதல் தூக்கு தண்டனையை ஈரான் அறிவித்துள்ளது. 'கடவுளுக்கு எதிரான பகை' எனப்படும் குற்றத்திற்காக புரட்சிகர ...
Read moreDetailsகட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரில், நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற குழுநிலைப் போட்டிகளில், ஈரான் மற்றும் செனகல் அணிகள் வெற்றிபெற்றுள்ளன. அஹமட் பின் அலி விளையாட்டரங்கில் நடைபெற்ற ...
Read moreDetailsஈரானில் சமீபத்தில் நடந்த அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களுடன் தொடர்புடைய நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெஹ்ரானில் உள்ள புரட்சிகர நீதிமன்றங்கள், பெயரிடப்படாத 'கலவரக்காரர்களில்' ஒருவர் தனது காரில் ...
Read moreDetailsபிரித்தானியாவில் வசிக்கும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதை அடுத்து, பிரித்தானியாவில் உள்ள ஈரானின் மூத்த இராஜதந்திரிக்கு வெளியுறவு அலுவலகம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட எதிர்க்கட்சி ...
Read moreDetailsஈரானின் வடக்கு தெஹ்ரானில் உள்ள எவின் சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது நான்கு கைதிகள் உயிரிழந்தனர் மற்றும் 61பேர் காயமடைந்தனர். ஆனால், உயிரிழப்பு எண்ணிக்கை இதைவிட ...
Read moreDetailsஇலங்கைக்கு உரம் வழங்க ஈரான் அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. அண்மையில் ஈரானிய தூதுவருடனான சந்திப்பை அடுத்து, விவசாய அமைச்சு ஈரானிடம் இருந்து உரத்தை பெற்றுக்கொள்ள தீர்மானித்தது. எவ்வாறாயினும் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.