எரிவாயு விலைகளில் இன்று மாற்றம்!
2024-07-02
பொலிஸ் மா அதிபர் தொடர்பான பிரதமரின் கருத்து!
2024-07-25
கிரான்பாஸ் பகுதியில் துப்பாக்கி பிரயோகம்!
2024-07-25
ஐஸ்லாந்தில் தலைநகர ரெய்க்ஜாவிக் பகுதியில் நேற்று 1,600 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறித்த நில அதிர்வு உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் ...
Read moreஅண்மையில் எரிமலை சீற்றத்தால் பாதிப்புக்குள்ளான தென்பசிபிக் கடலில் அமைந்திருக்கும் சிறிய தீவு நாடான டோங்காவில், ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு முதல்முறையாக ...
Read moreபசிபிக் நாடான டோங்காவில் நீருக்கடியில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமியால் 105,000 மக்கள்தொகையில் 84 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் டோங்கன் அரசாங்கம் கூறியுள்ளது. சுனாமியில் இறந்ததாக அறியப்பட்ட ...
Read moreபசிபிக் நாட்டிற்குத் தேவையான தண்ணீர் மற்றும் பொருட்களை ஏற்றிக்கொண்டு முதல் வெளிநாட்டு உதவி விமானம் டோங்காவை சென்றடைந்துள்ளது. தொழிலாளர்கள் ஓடுபாதையில் இருந்து சாம்பலை அகற்றிய பிறகு, டோங்காவின் ...
Read moreகடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததை அடுத்து, பசிபிக் நாடான டோங்காவில் இன்று (சனிக்கிழமை) சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட கணொளியில் கடலோரப் பகுதிகளில் பெரிய ...
Read moreஸ்பானிய கேனரி தீவுகளில் உள்ள லா பால்மாவில் எரிமலை வெடித்ததில் வீடுகள் அழிக்கப்பட்டு, சுமார் 5,500 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கும்ப்ரே வீஜா எரிமலையில் இருந்து வரும் லாவா ...
Read moreசமீபத்திய நாட்களில் கேனரி தீவான லா பால்மாவில் ஆயிரக்கணக்கான சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள எரிமலை வெடிக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்பானிஷ் தீவு கும்ப்ரே ...
Read moreஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்காவிக் அருகே வெடித்த எரிமலை, தற்போது சுற்றுலா தளமாக மாறி வருகின்றது. ஃபக்ரடால்ஸ்ஜால் என்ற எரிமலை வார இறுதியில் வெடித்ததையடுத்து அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் ...
Read moreஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்காவிக் அருகே ஏற்பட்ட எரிமலை வெடிப்பு தற்போது குறைந்து வருவதாக நில அதிர்வு கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக குறுகிய காலத்தில் குறிப்பாக ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.