Tag: ஐக்கிய மக்கள் சக்தி

அவசரகால விதிமுறைகளை நிறைவேற்றுவதற்கான விசேட விவாதம் இன்று!

அத்தியாவசிய பொருட்களை விநியோகித்தல் மற்றும் மறைப்பதைத் தடுக்க ஜனாதிபதி வெளியிட்ட அவசரகால விதிமுறைகளை நிறைவேற்றுவதற்கான விசேட விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற விவாதம் இன்று (திங்கட்கிழமை) காலை ...

Read more

தீர்மானிக்கும் அதிகாரத்தை சுகாதார அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் – எரான் விக்ரமரத்ன

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் கொரோனா பரவலுக்கு எதிரான பாதுகாப்பு அரணை முன்கூட்டியே கட்டியெழுப்ப முடியாமல் போயுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன ...

Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம்பளத்தை வழங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயளிகளுக்கான மருத்துவ செலவிற்காக தமது இம்மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ...

Read more

சுய முடக்கத்திற்கு செல்லவும் – எதிர்க்கட்சிகள் மக்களிடம் கோரிக்கை!

சுய முடக்க நிலையை ஏற்படுத்திக்கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து கட்சிகளும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன. கூட்டு ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த கட்சிகள் இந்த ...

Read more

சேமலாப நிதியத்தில் இருந்து பணம் எடுப்பதற்கு வரி அறவிடப்படாது – அரசாங்கம்

ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து பணம் எடுப்பதற்கு எந்த விதமான வரியையும் விதிப்பதற்கு திட்டமிடவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஐக்கிய மக்கள் சக்தியின் ...

Read more

சுகாதார சேவைகள் பணிப்பாளர் மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கினாரா??

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தை மீண்டும் ஆரம்பிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பரிந்துரைத்தாரா என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வியெழுப்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை ...

Read more

சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம்: சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறினார் ஹரின்

சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ஈஸ்டர் தாக்குதலின் ...

Read more

சிறுவர் துஷ்பிரயோகம் : குற்றவாளிகளுடன் இணைந்து பணியாற்ற மாட்டோம் – ஐக்கிய மக்கள் சக்தி

சிறுவர் கடத்தல், சிறுவர் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிகளுடன் தமது கட்சியால் இணைந்து பணியாற்ற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி ...

Read more

ஜனநாயக ரீதியாக போராடும் தரப்பை ஒடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது – சஜித்

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியாக போராடும் தரப்பை ஒடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் ...

Read more

வடக்கு கிழக்கை தமிழரின் பூமியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் தீர்மானத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது

வடக்கு கிழக்கை தமிழர்களின் பூர்வீக பூமியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்க காங்கிரஸில் தீர்மானத்தை அரசாங்கம் சாதாரண விடயமாக எடுத்துவிடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் ...

Read more
Page 9 of 11 1 8 9 10 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist