நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய தோனி!
2025-07-07
மெக்சிகோவில் முதலையைத் திருமணம் செய்த மேயர்!
2025-07-07
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை சீர்குலைக்க எண்ண வேண்டாம் என தலிபான்கள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கத்தார் தலைநகரான தோஹாவில் முதன் முறையாக நேற்று அமெரிக்க அதிகாரிகளுக்கும் தலிபான்களுக்கும் ...
Read moreDetailsதலிபான்களின் சட்டபூர்வமான தன்மையை அங்கீகரிப்பதற்கான பாகிஸ்தானின் தொடர்ச்சியான ஆடுகளம் குறித்து, பெல்ஜிய செனட்டர் கவலை வெளியிட்டுள்ளார். பிரஸ்ஸல்ஸ் பிரஸ் கிளப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து ...
Read moreDetailsஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 32 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நிலைகள் மீது தாங்கள் வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு தலிபான்களின் அனுமதி தேவையில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆப்கான் போரில் ஈடுபட்ட நாடுகள் தங்களுக்கு இழப்பீடு ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் மதச் சட்டங்களை மீறுவோருக்கு மரண தண்டனை, கை- கால்களை வெட்டுதல் போன்ற கடுமையான தண்டனைகள் மீண்டும் நிறைவேற்றப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். தலிபான் அமைப்பை நிறுவியர்களுள் ...
Read moreDetailsஆப்கானிஸ்தான் சொத்துகள் முடக்கத்தை உலக நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் வலியுறுத்தியுள்ளார். தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் அந்நாட்டு ஜனாதிபதி இமோமலி ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அடைந்துள்ள வெற்றி, சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு ஊக்கமளிக்கும் என பிரித்தானிய உளவு அமைப்பான எம்.ஐ.5.இன் இயக்குநர் கென் மெக்கல்லம் கவலை வெளியிட்டுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) ...
Read moreDetailsகடந்த மாதம் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து காபூலில் இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட முதல் ஆப்கானிஸ்தான் அகதிகள் குழு, வேல்ஸுக்கு வந்துள்ளனர். வேல்ஸ் முழுவதும் ...
Read moreDetailsதலிபான்களின் புதிய ஆட்சியில். காபூல் விமான நிலையத்தின் வழியாக முதல் முறையாக பயணிகள் விமானம் பயணித்துள்ளது. கட்டார் எயார்வேய்ஸ் விமானம் மூலம் தலைநகர் டோஹாவுக்கு இந்தப் பயணிகள் ...
Read moreDetailsசம உரிமை வேண்டும் மற்றும் பெண்களுக்கு அரசாங்கத்தில் இடம் வழங்க வேண்டும் என்று கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில், பெண்களை தலிபான்கள் சவுக்கால் அடித்ததாக கூறப்படுகின்றது. நேற்று (புதன்கிழமை) ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.