முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வடகிழக்கே அமைந்துள்ள பஞ்ஷீர் பள்ளத்தாக்கையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகின்றது. இதனை நிரூபிக்கும் வகையில், நேற்று (திங்கட்கிழமை) தலிபான்கள், இப்பகுதியில் கொடியேற்றுவதைக் காட்டும் காணொளியொன்று ...
Read moreDetailsஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான பஞ்சஷேரில் நடைபெற்ற மோதலில் 600 தலிபான்கள் கொல்லப்பட்டதாக போராளிக்குழு தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து போராளிக்குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "பஞ்சஷேரில் பல்வேறு மாவட்டங்களில் ...
Read moreDetailsதலைநகா் காபூலில் தலிபான்கள் வானை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 போ் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பஞ்சஷோ் பள்ளத்தாக்குப் பகுதியை தலிபான்கள் கைப்பற்றியதாகக் கூறப்படுவதைக் ...
Read moreDetailsதலிபான்கள் நாகரிகமாக நடந்துகொண்டால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். கிழக்கு பொருளாதார கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் ...
Read moreDetailsஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலுக்கு அருகில் இருக்கும் பஞ்ஷீர் மாகாணத்தை கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் கூறுவது உண்மைக்கு புறம்பானது என பஞ்ஷீர் போராளிகள் அமைப்பு தெரிவித்துள்து. அத்துடன் பஞ்ஷீர் ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் விரைவில் புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ள தலிபான்கள், புதிய அரசாங்கத்தில் உயர் பதவிகளில் பெண்களுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளனர். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிய அரசாங்கத்துடனும், ...
Read moreDetailsதலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் அவர்களை அங்கீகரிப்பது ஆகாது என இந்தியா தெரிவித்துள்ளது. நிலைமையைப் பொறுத்திருந்து கண்காணிக்க இருப்பதாகவும், இந்தியா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கத்தார் நாட்டிற்கான இந்திய ...
Read moreDetailsஅமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக விலகியுள்ள நிலையில், இதனை தலிபான்கள் கொண்டாடி வருகின்றனர். பல்லாயிரம் உயிரிழப்புகளையும் பல லட்சம் கோடி செலவையும் ஏற்படுத்திய ...
Read moreDetailsஇந்தியாவுடன் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார உறவுகளை தொடர தாங்கள் விரும்புவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளன. சமூகவலைத்தளம் மூலம் பேசிய தலிபான்களின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷேர் அப்பாஸ் ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், அண்டை நாடுகளில் ஒன்று நிழல் போரை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். வெல்லிங்டனில் உள்ள ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.