வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஜேர்மனியில் உள்ள உறவினர்களுடன் தற்காலிகமாக தங்க அனுமதிக்கப்படுவார்கள் என ஜேர்மனி அரசாங்கம் அறிவித்துள்ளது. இது அவசர உதவி என்று ...
Read moreபேரழிவுகரமான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, உலகின் மிகப்பெரும் நிறுவனங்களும் நாடுகளும் முன்வந்துள்ளன. இந்தநிலையில், ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் , துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட ...
Read moreதுருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உயிர்காக்கும் நிவாரணமாக, 85 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட மனிதாபிமான உதவி நிறுவனம் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. ...
Read moreநூற்றாண்டின் பேரழிவு என விபரிக்கப்படும் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறியப்படுகின்றது. எனினும், மீட்பு பணிகள் தொடருவதால் பேரழிவின் முழு ...
Read moreதுருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட நூறாயிரக்கணக்கான மக்களுக்கு உதவ பிரித்தானியாவின் பேரிடர் அவசரக் குழு மூலம் ஒரு வேண்டுகோள் தொடங்கப்பட்டுள்ளது. பிரித்தானிய செஞ்சிலுவைச் சங்கம், ...
Read moreதுருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் ...
Read moreதுருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் ஏற்பட்ட பேரழிவுகரமான இரண்டு நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தை கடந்துள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனிடையே, அருகிலுள்ள சிரியாவில், நாட்டின் உள்கட்டமைப்பை அழித்த பல ...
Read more4,300க்கும் மேற்பட்டவர்களின் உயிர்களை காவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தப்பிப்பிழைத்தவர்களைத் தேடுவதற்கு உதவ பிரித்தானிய தேடல் மற்றும் மீட்பு நிபுணர்கள் துருக்கிக்குச் சென்றுள்ளனர். 76 மீட்புக்குழுவினர் நேற்று ...
Read moreதுருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆயிரத்தை எட்டுமென சர்வதேச ஊடகங்கள் தலைப்பிட்டுள்ளன. 100 ஆண்டுகளுக்கும் மேலாக நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரப்படி ...
Read moreதுருக்கி அரசாங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டால் உதவிகளை வழங்க இலங்கை தயாராக இருக்கின்றது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அதற்காக இராணுவத்தினர், மருத்துவர்கள் மற்றும் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.