தேர்தலில் வாக்களித்தார் ஜனாதிபதி!
வியட்நாமில் இருந்து இன்று (06) காலை நாடு திரும்பிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நடந்து வரும் 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளார். நாடு திரும்பிய சிறுதி ...
Read moreDetailsவியட்நாமில் இருந்து இன்று (06) காலை நாடு திரும்பிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நடந்து வரும் 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளார். நாடு திரும்பிய சிறுதி ...
Read moreDetailsமே 4 முதல் 6 வரை வியட்நாமுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவுக்கான உத்தியோகப்பூர்வ வரவேற்பு நிகழ்வு இன்று (05) காலை வியட்நாம் ...
Read moreDetailsவியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மே 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி ...
Read moreDetailsஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் வியட்நாமுக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவோங்கின் அழைப்பின் ...
Read moreDetailsசபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் அழைப்பையேற்று வியட்நாம் தேசிய சட்டமன்றத்தின் துணைத் தலைவர் நுகுயென் டக் ஹை (Nguyen Duc Hai) தலைமையிலான வியட்நாம் நாடாளுமன்ற தூதுக்குழுவினர் உத்தியோகபூர்வ ...
Read moreDetailsவியட்நாமின் மிகப்பெரிய மோசடி வழக்கில், ரியல் எஸ்டேட் அதிபர் ட்ரூங் மை லானின் ( Truong My Lan) மரண தண்டனை செவ்வாயன்று (03) உறுதி செய்யப்பட்டது. ...
Read moreDetailsஉலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் நாளை மறுதினம் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்த உச்சிமாநாடு முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, வியட்நாம், அமெரிக்கா, ...
Read moreDetailsகடந்த ஆண்டு நமீபியாவில் வேட்டையாடப்பட்ட அழிந்து வரும் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021இல் 45 காண்டாமிருகங்களுடன் ஒப்பிடும்போது, ...
Read moreDetailsவியட்நாம் ஜனாதிபதி நுயென் ஸுவான் புக் பதவி விலகியுள்ளார். ஊழல் விவகாரங்கள் காரணமாக ஜனாதிபதி நுயென் ஸுவான் புக் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என கடந்த சில தினங்களாக ...
Read moreDetailsகனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் பயணித்த போது விபத்தில் சிக்கி, வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 152 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். படகு பழுதடைந்த நிலையில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.