கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆப்கானிஸ்தான் சகலதுறை வீரர் மொஹமட் நபி அறிவித்துள்ளார். ...
Read moreDetailsதேர்தல் நாளில் "பயங்கரவாத தாக்குதலுக்கு" சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் ஆப்கானிஸ்தான் பிரஜை ஒருவர் ஓக்லஹோமாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை செவ்வாயன்று (09) தெரிவித்துள்ளது. 2021 ஆம் ...
Read moreDetailsஷார்ஜாவில் நேற்றைய தினம் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 106 ஒட்டங்களுக்குள் சுருட்டிய ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ...
Read moreDetailsஅவுஸ்ரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் ரி-20 லீக் தொடரில் இருந்து, ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் விலகுவதாக அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. முதுகில் ஏற்பட்ட காயம் ...
Read moreDetailsஇலங்கையில் நடைபெறும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஒருநாள் தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஹம்பாந்தோட்டை மற்றும் ...
Read moreDetailsஆசிய கிண்ண தொடருக்கு முன்னதாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை மற்றும் ...
Read moreDetailsஇலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி அம்பாந்தோட்டையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹஷ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ...
Read moreDetailsஇஸ்லாமிய அரசு (ஐஎஸ்) குழுவால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில், ஆப்கானிஸ்தானின் வடக்கு பால்க் மாகாணத்தின் தலிபான் ஆளுநர் முகமது தாவூத் முஸம்மில் உயிரிழந்துள்ளார். மாகாணத் தலைநகரான ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் இருந்து பிரித்தானிய துருப்புகள் வெளியேறியது பிரித்தானியாவிற்கு ஒரு இருண்ட அத்தியாயம்' என்று மூத்த கன்சர்வேட்டிவ் டோபியாஸ் எல்வுட் கூறியுள்ளார். எல்வுட் தலைமையிலான பாதுகாப்புக் குழு, ஆப்கானிஸ்தானில் ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் நிலவும் கடும் குளிர் காரணமாக 157 பேர் உயிரிழந்துள்ளனர். கடும் குளிரான காலநிலை காரணமாக சுமார் 70 ஆயிரம் பண்ணை விலங்குகள் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.